NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.84,000 லஞ்சம் வாங்கிய தெலுங்கானா அதிகாரி பிடிபட்டவுடன் கதறி அழுததால் வைரல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.84,000 லஞ்சம் வாங்கிய தெலுங்கானா அதிகாரி பிடிபட்டவுடன் கதறி அழுததால் வைரல் 

    ரூ.84,000 லஞ்சம் வாங்கிய தெலுங்கானா அதிகாரி பிடிபட்டவுடன் கதறி அழுததால் வைரல் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 20, 2024
    01:10 pm

    செய்தி முன்னோட்டம்

    ரூ.84,000 லஞ்சம் வாங்கியதற்காக கையும் களவுமாக பிடிபட்ட தெலுங்கானா பழங்குடியினர் நலப் பொறியியல் துறையைச் சேர்ந்த செயல் பொறியாளர் நேற்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    ஹைதராபாத் மாசப் டேங்க் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    ஏற்கனேவே அனுமதி வழங்கப்பட்ட அரசாங்க கடமையை செய்வதற்கு கே ஜக ஜோதி என்ற அதிகாரி, போடுகார் கங்கண்ணா என்ற ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார்.

    அந்த ஒப்பந்ததாரர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துவிட்டார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி லஞ்சமாக பணம் வாங்கிய ஜோதியை பிடித்தனர்.

    பிடிபட்டவுடன் அவர் கதறி அழ தொடங்கி இருக்கிறார். அந்த சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    வைரலாகி வரும் வீடியோ 

    Tears of regret don't help; need to weigh in on actions & consequences before you become a party to it: #Telangana Tribal Administration Officer Executive Engineer Jagath Jyothi caught redhanded by #ACB taking bribe of Rs 84,000 in Tribal Administration Building @ndtv @ndtvindia pic.twitter.com/fpGItKM28C

    — Uma Sudhir (@umasudhir) February 20, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    தெலுங்கானா

    தெலுங்கானா : முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கவிஞர் கதர் காலமானார் ஹைதராபாத்
    பொதுமக்கள் வங்கி கணக்குகளில் திடீர் டெபாசிட் - அதிர்ச்சியில் வங்கி ஊழியர்கள்  வங்கிக் கணக்கு
    5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம்: ஹைதராபாத்தில் இன்று உயர்மட்ட கூட்டம்  காங்கிரஸ்
    நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம் ஜெகன் மோகன் ரெட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025