NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரம்ஜான் காலத்தில் முஸ்லீம் ஊழியர்கள் ஒரு மணிநேரம் முன்னதாக கிளம்ப தெலுங்கானா மாநில அரசு அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரம்ஜான் காலத்தில் முஸ்லீம் ஊழியர்கள் ஒரு மணிநேரம் முன்னதாக கிளம்ப தெலுங்கானா மாநில அரசு அனுமதி
    ரம்ஜான் காலத்தில் முஸ்லீம் ஊழியர்கள் ஒரு மணிநேரம் முன்னதாக கிளம்ப தெலுங்கானாவில் அனுமதி

    ரம்ஜான் காலத்தில் முஸ்லீம் ஊழியர்கள் ஒரு மணிநேரம் முன்னதாக கிளம்ப தெலுங்கானா மாநில அரசு அனுமதி

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 17, 2025
    07:18 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானா அரசு, புனித ரம்ஜான் மாதத்தில், மாநிலத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே வேலையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

    மாநில அரசின் பொது நிர்வாகத் துறை இதுகுறித்து பிறப்பித்த உத்தரவின்படி, மார்ச் 2 முதல் மார்ச் 31, 2025 வரை மாலை 4 மணிக்கு அலுவலகங்களை விட்டு வெளியேறலாம்.

    தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி கையொப்பமிட்ட இந்த உத்தரவு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் ஊழியர்கள், வாரியங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள முஸ்லீம் ஊழியர்களுக்கு பொருந்தும்.

    ரம்ஜான் மாதத்தில் முஸ்லீம்கள் தங்கள் பிரார்த்தனைகளைச் செய்ய இந்த தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

    விடுமுறை

    விடுமுறை நாட்கள்

    தெலுங்கானா அரசு அலுவலகங்கள் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகளில் மூடப்படும்.

    இந்நிலையில், பிறை பார்ப்பதன் அடிப்படையில், ஈத்-உல்-பித்ர், ஈத்-உல்-அதா, முஹர்ரம் மற்றும் ஈத்-இ-மிலாத் போன்ற இஸ்லாமிய விடுமுறை நாட்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை, ரம்ஜான் மாதத்தில் முஸ்லீம் ஊழியர்களுக்கு நெகிழ்வான வேலை நேரங்களை வழங்குவதன் மூலம் தங்கள் மத கடமைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கும் மாநில பாரம்பரியத்தைத் தொடர்கிறது.

    இந்த தளர்வுகள் வழங்கப்பட்டாலும், அவசரநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா
    ரம்ஜான்
    இஸ்லாம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    தெலுங்கானா

    ரூ.84,000 லஞ்சம் வாங்கிய தெலுங்கானா அதிகாரி பிடிபட்டவுடன் கதறி அழுததால் வைரல்  இந்தியா
    தெலங்கானா பிஆர்எஸ் MLA லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பலி  விபத்து
    வீடியோ: தெலுங்கானாவில் பறந்து வந்து மற்றொரு வாகனம் மீது மோதிய கார்  விபத்து
    கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கே கவிதா டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்  டெல்லி

    ரம்ஜான்

    ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு
    பிறை தென்படவில்லை..நாளை ரம்ஜான் என தலைமை காஜி அறிவிப்பு இஸ்லாம்
    தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக துவங்கியது தமிழ்நாடு

    இஸ்லாம்

    நாடு முழுவதும் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; தலைவர்கள் வாழ்த்து   பண்டிகை
    'இந்திய மதங்களில் தனித்த பெருமையை கொண்டது இஸ்லாம்' : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்தியா
    மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: இந்து கோவிலுக்கு சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள் தமிழ்நாடு
    இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்- அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025