NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெலங்கானாவில் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து 7 மாணவர்கள் தற்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலங்கானாவில் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து 7 மாணவர்கள் தற்கொலை

    தெலங்கானாவில் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து 7 மாணவர்கள் தற்கொலை

    எழுதியவர் Sindhuja SM
    Apr 26, 2024
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 48 மணி நேரத்தில் தெலுங்கானா முழுவதும் 7 இடைநிலை மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    தெலுங்கானா இடைநிலைத் தேர்வு வாரியம் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட்டது.

    அந்த தேர்வில் தோல்வியடைந்ததால் இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டதாக மஹபூபாபாத் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    மற்றொரு முதலாம் ஆண்டு மாணவர் தேர்வில் தோல்வியடைந்ததால் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டதாகக் காவல்துறை துணை ஆணையர்(கிழக்கு மண்டலம்) ஆர்.கிரிதர் தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானா 

    தேர்வில் தேர்ச்சி பெறாததே மாணவர்களின் இறப்புக்கு காரணம் 

    நல்லகுண்டா பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவன் ஜட்செர்லா என்ற இடத்தில் ரயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்வில் தேர்ச்சி பெறாததே அவனது மரணத்திற்கு காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    தேர்வில் தோல்வியடைந்ததால், மூன்று இடைநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டதாக தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று மாஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    தெலுங்கானா

    ஹைதராபாத்தில் உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி ஹைதராபாத்
    நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார் - பாஜக'வில் இருந்து விலகல்  பாஜக
    தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள் குழந்தைகள்
    தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025