NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒடிசா: டாடா ஸ்டீல் ஆலையில் நீராவி குழாய் வெடித்து 19 தொழிலாளர்கள் படுகாயம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒடிசா: டாடா ஸ்டீல் ஆலையில் நீராவி குழாய் வெடித்து 19 தொழிலாளர்கள் படுகாயம் 
    இன்று நடந்த ஆய்வின் போது, எரிவாயு கசிவு ஏற்பட்டதால் ஒரு நீராவி குழாய் வெடித்தது.

    ஒடிசா: டாடா ஸ்டீல் ஆலையில் நீராவி குழாய் வெடித்து 19 தொழிலாளர்கள் படுகாயம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 13, 2023
    05:06 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒடிசாவின் தேன்கனலில் உள்ள டாடா ஸ்டீலின் 300 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் எரிவாயு கசிவு காரணமாக நீராவி குழாய்களில் ஒன்று வெடித்தது.

    இதனால், இன்று(ஜூன் 13) மதியம் 1 மணியளவில் குறைந்தது 19 ஊழியர்கள் தீக்காயம் அடைந்தனர், அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இன்று நடந்த ஆய்வின் போது, எரிவாயு கசிவு ஏற்பட்டதால் ஒரு நீராவி குழாய் வெடித்தது.

    அப்போது, வெடி உலையை(blast furnace) ஆய்வு செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மீது கொதிக்கும் வெந்நீர் விழுந்ததில் அவர்கள் காயமடைந்தனர்.

    பிடிபத்வஜ 

    பாதுகாப்பு தான் எங்களது முன்னுரிமை: டாடா ஸ்டீல்

    காயமடைந்தவர்கள் உடனடியாக டாடா ஸ்டீல் ஆலையில் உள்ள தொழில்சார் சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர் என்றும் அதற்கு பிறகு அவர்கள் மேல் சிகிச்சைக்காக கட்டாக்கிற்கு மாற்றப்பட்டனர் என்றும் டாடா ஸ்டீல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    "நாங்கள் தொடர்புடைய அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். சொந்தமாக உள் விசாரணையும் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு தான் எங்களது முன்னுரிமை. மேலும் இந்த சம்பவத்தில் இருந்து பாடம் கற்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கூடுதல் விவரங்கள் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும்," என்று டாடா ஸ்டீல் அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு உதவி செய்து வருவதாக மேலும் டாடா ஸ்டீல் தெரிவித்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒடிசா
    இந்தியா

    சமீபத்திய

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் இந்தியா
    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்! இந்தியா

    இந்தியா

    ரூ.2000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கிக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு  உச்ச நீதிமன்றம்
    'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் கேரளா
    இந்தியாவில் ஒரே நாளில் 169 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி  கொரோனா
    குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான புது அறிவிப்புகள்  தூத்துக்குடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025