NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கரையை கடந்த டாணா புயல்; மரங்களை வேரோடு சாய்த்த சூறைக்காற்று
    அடுத்த செய்திக் கட்டுரை
    கரையை கடந்த டாணா புயல்; மரங்களை வேரோடு சாய்த்த சூறைக்காற்று
    ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடந்த டாணா புயல்

    கரையை கடந்த டாணா புயல்; மரங்களை வேரோடு சாய்த்த சூறைக்காற்று

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 25, 2024
    09:03 am

    செய்தி முன்னோட்டம்

    வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த 'டாணா' புயல், இன்று அதிகாலை முதல் ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்க தொடங்கியுள்ளது.

    வானிலை ஆய்வு மைய தகவலின் படி, 5 மணி நேரத்துக்கும் மேலாக புயல் கரையை கடந்ததாக கூறப்பட்டுள்ளது.

    இன்று காலை, புயல், ஒடிசாவின் பித்ராகானிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகத்துக்கிடையில் கரையை கடக்கத் தொடங்கும் எனவும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் சூறை காற்றுடன் புயல் கரையை கடக்க துவங்கியது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    ஒடிசா, மேற்குவங்கம் இடையே தீவிர புயலாக கரையைக் கடந்த ’டாணா’..!

    கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை#SunNews | #CycloneDana | #Odisha pic.twitter.com/s44vMoXKZv

    — Sun News (@sunnewstamil) October 25, 2024

    விவரங்கள்

    வலுவிழந்த சூறாவளி; மீட்பு பணிகளில் பேரிடர் குழு

    இந்த புயல் தமரா மாவட்டத்திற்கு வடக்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் ஒடிசாவிற்குள் மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நண்பகலுக்கு முன் "சூறாவளி" வலுவிழந்துவிடும்.

    இதன் விளைவாக, "கடுமையான சூறாவளி" மேற்கு வங்கத்தில் நுழையாது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த இரவு 12 மணி அளவில், ஒடிசாவின் வடக்கு கடற்கரை பகுதியில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது.

    அதில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

    இந்திய கடற்படை புயல் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புயல் எச்சரிக்கை
    ஒடிசா
    வங்க கடல்

    சமீபத்திய

    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்

    புயல் எச்சரிக்கை

    வங்க கடலில் உருவானது மிக்ஜாம் புயல்; 5ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு  வங்க கடல்
    மிக்ஜாம் புயல்: வெதர்மேன் கூறுவது என்ன? வங்க கடல்
    புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? எந்த அடிப்படையில் அது ஏற்றப்படுகிறது? வானிலை அறிக்கை
    தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும்  வங்க கடல்

    ஒடிசா

    ஒடிசா ரயில் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய இந்திய கால்பந்து அணி கால்பந்து
    பூரி ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது  இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து மனித தவறினால் ஏற்பட்டது: CRS அறிக்கை இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்வே ஊழியர்கள் கைது  இந்திய ரயில்வே

    வங்க கடல்

    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் கனமழை
    வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை! காற்றழுத்த தாழ்வு நிலை
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு நிலை
    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025