NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லோகோ பைலட்டுகள் செல்போன் வைத்திருக்க தடை - ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    லோகோ பைலட்டுகள் செல்போன் வைத்திருக்க தடை - ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலி 
    லோகோ பைலட்டுகள் செல்போன் வைத்திருக்க தடை - ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலி

    லோகோ பைலட்டுகள் செல்போன் வைத்திருக்க தடை - ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலி 

    எழுதியவர் Nivetha P
    Jun 09, 2023
    11:35 am

    செய்தி முன்னோட்டம்

    ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி மாபெரும் விபத்தானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது.

    நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர், 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கடந்த 1981ம் ஆண்டு ஏற்பட்ட பீகார் ரயில் விபத்தில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    அதன் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய ரயில் விபத்து இதுவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த ரயில் விபத்தின் எதிரொலியாக ரயில்வே துறை பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய பல நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறது.

    லோகோ பைலட் 

    போன் ஆப் செய்யப்பட்டிருப்பது அவ்வப்போது உறுதி செய்யப்படும் 

    அதன்படி, இனி ரயில்களை இயக்கும் லோகோ பைலட்டுக்கள் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் மொபைல் போன் வைத்திருக்க கூடாது என்று தடை விதித்து ரயில்வே நிர்வாகம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

    இதனிடையே, முன்னதாகவே பணியில் இருக்கும் பொழுது பணியாளர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது என்பதையும் ரயில்வே நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

    இதனை தொடர்ந்து, ரயில்வே நிர்வாகமானது, 'மொபைல் போன் ஆப் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யும் சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்துள்ளது.

    மேலும், 'ஆப் செய்யப்பட்டிருக்கும் போனையும் அருகில் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது.

    அதே போல், ரயில்களை இயக்கும் பைலட்டுகளின் கவனம் மற்றும் இயக்கும் திறன் உள்ளிட்டவையும் தொடர்ந்து கண்காணிக்கப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒடிசா
    ரயில்கள்
    மொபைல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் இந்தியா
    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்! இந்தியா

    ரயில்கள்

    நாட்டின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை
    நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன? வந்தே பாரத்
    சென்னையில் இனி 2 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சென்னை
    மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல் இந்திய ரயில்வே

    மொபைல்

    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்!  சாம்சங்
    ஷாவ்மியின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷல்?  ஸ்மார்ட்போன்
    ஏப்ரல் 18-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்?  ஸ்மார்ட்போன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025