NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சத்தீஸ்கரின் பீஜப்பூரில் 31 நக்சலைட்களை என்கவுன்ட்டர் செய்தனர் பாதுகாப்புப் படையினர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சத்தீஸ்கரின் பீஜப்பூரில் 31 நக்சலைட்களை என்கவுன்ட்டர் செய்தனர் பாதுகாப்புப் படையினர்
    சத்தீஸ்கரின் 31 நக்சலைட்களை என்கவுன்ட்டர் செய்தனர் பாதுகாப்புப் படையினர்

    சத்தீஸ்கரின் பீஜப்பூரில் 31 நக்சலைட்களை என்கவுன்ட்டர் செய்தனர் பாதுகாப்புப் படையினர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 09, 2025
    04:12 pm

    செய்தி முன்னோட்டம்

    நக்சல் கிளர்ச்சிக்கு எதிரான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் பீஜப்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) நடத்திய என்கவுன்ட்டரில் 31 நக்சலைட்களை சுட்டு வீழ்த்தினர்.

    இந்திராவதி தேசிய பூங்கா வனப்பகுதியில் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) மற்றும் ஒடிசாவிலிருந்து சிறப்பு நடவடிக்கை குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் கூட்டுக் குழுவை உள்ளடக்கிய என்கவுன்ட்டர் காலையில் தொடங்கியது என்பதை ஐஜி பஸ்தார் பி சுந்தர்ராஜ் உறுதிப்படுத்தினார்.

    மேலும், இந்த தாக்குதலின்போது இரண்டு பாதுகாப்பு வீரர்கள் உயிர் இழந்தனர். மேலும், இருவர் காயமடைந்தனர்.

    நக்சலைட்டுகள் ஒழிப்பு

    மார்ச் 2026க்குள் நக்சலிசத்தை ஒழிக்க இலக்கு

    ஆரம்பத்தில், 12 நக்சலைட்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்ததால், எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.

    சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை அங்கீகரித்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மார்ச் 2026க்குள் நக்சலிசத்தை ஒழிப்பதற்கான தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

    இது இந்த ஆண்டில் இரண்டாவது பெரிய மோதலைக் குறிக்கிறது. முன்னதாக ஜனவரி 21 அன்று, சத்தீஸ்கர்-ஒடிசா எல்லைக்கு அருகில் உள்ள காரியாபண்ட் மாவட்டத்தில் 16 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

    நக்சல் கோட்டைகளை தகர்க்க மற்றும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க பாதுகாப்புப் படையினரின் தீவிர முயற்சிகளை சமீபத்திய நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சத்தீஸ்கர்
    ஒடிசா
    இந்தியா

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    சத்தீஸ்கர்

    2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு இந்தியா
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  பாஜக
    ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன? இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா

    ஒடிசா

    ஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்வே ஊழியர்கள் கைது  இந்திய ரயில்வே
    ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை  நிதித்துறை
    சந்திரயான் 3யின் வெற்றியைக் கொண்டாட குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயர் சூட்டிய பெற்றோர்கள் சந்திரயான் 3
    பூரி ஜெகநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் அறிமுகம்  இந்தியா

    இந்தியா

    பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் ஆனது உத்தரகாண்ட்; முக்கிய ஷரத்துகள் என்ன? உத்தரகாண்ட்
    இஸ்ரோவின் 100வது விண்வெளி ஏவுதலுக்கான 27 மணிநேர கவுன்டவுன் தொடங்கியது இஸ்ரோ
    இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடுக்கு மத்திய அரசு கண்டனம் மீனவர்கள்
    பட்ஜெட் 2025: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 2.5 மடங்கு அதிகரிப்பு பட்ஜெட் 2025
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025