NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒடிசாவில் ரயில்வே ஊழியரால் பெரும் விபத்து தவிர்ப்பு 
    ஒடிசாவில் ரயில்வே ஊழியரால் பெரும் விபத்து தவிர்ப்பு 
    இந்தியா

    ஒடிசாவில் ரயில்வே ஊழியரால் பெரும் விபத்து தவிர்ப்பு 

    எழுதியவர் Nivetha P
    June 08, 2023 | 09:10 pm 1 நிமிட வாசிப்பு
    ஒடிசாவில் ரயில்வே ஊழியரால் பெரும் விபத்து தவிர்ப்பு 
    ஒடிசாவில் ரயில்வே ஊழியரால் பெரும் விபத்து தவிர்ப்பு

    ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன்.,2ம்தேதி பாலசோரில் கோரமண்டல் அதிவிரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே, இந்த விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மேற்குவங்க மாநிலம் மேதினிபூரில் ஜூன் 3ம்தேதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு ஒடிசா மாநிலத்தில் தொடர்ந்து விபத்துகள் அரங்கேறி வரும் நிலையில்,ரயில்வே ஊழியர் ஒருவரின் துரிதச்செயலால் பெரும் ரயில் விபத்தானது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஒடிசா-பாத்ரக் மாவட்டத்தில் மஞ்சூரி ரோடு ரயில் நிலையத்தின் அருகே தண்டவாளங்களின் இன்டர்லாக் நடுவில் ஒரு பாராங்கல் இருந்துள்ளது. இதனை ரயில்வே ஊழியர் ஒருவர் கண்டறிந்து எடுத்துள்ளார். இதனால் நடக்கவிருந்த பெரும் ரயில்விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வேத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Twitter Post

    #NewsUpdate | ரயில்வே ஊழியரின் துரித செயலால் தவிர்க்கப்பட்ட ரயில் விபத்து!

    ஒடிசாவில் நடைபெறும் தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!#SunNews | #Odisha | #TrainAccident | #OdishaTrains pic.twitter.com/mYJcaOqNsP

    — Sun News (@sunnewstamil) June 8, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஒடிசா
    ரயில்கள்

    ஒடிசா

    வீடியோ: விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் கடைசி நொடிகள்  இந்தியா
    51 மணிநேர மீட்பு பணி: பாலசோர் ரயில் விபத்திற்கு பிறகு என்ன நடந்தது  இந்தியா
    WTC Final 2023 : ஒடிசா ரயில் விபத்திற்கு இரங்கல்! கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய-ஆஸ்திரேலிய வீரர்கள்! டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம் ரயில்கள்

    ரயில்கள்

    குற்ற செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் சிசிடிவி கேமரா - ரயில்வே பாதுகாப்பு படை சென்னை
    ரயில்களில் டிக்கெட் இன்றி போலீசார் பயணம் செய்தால் சஸ்பெண்ட் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை  காவல்துறை
    நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு? சென்னை
    ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னை-போடி ரயில் சேவை துவக்கம்  சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023