NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது
    பஹானாகா உயர்நிலைப் பள்ளி கட்டிடம் இன்று இடிக்கப்பட்டது.

    ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    Jun 09, 2023
    04:45 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு தற்காலிக பிணவறையாக மாற்றப்பட்ட பஹானாகா உயர்நிலைப் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.

    பள்ளி மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்குள் செல்ல பயந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, பலியானவர்களின் உடல்கள் புவனேஸ்வருக்கு மாற்றப்பட்டு, பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்திவிட்டனர். எனினும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இது குறித்து பீதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும், "புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும், குழந்தைகள் பயப்படாமல் இருக்க ஒரு பூசாரி அந்த இடத்தை புனிதப்படுத்துவார்" என்று பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜாராம் மொகபத்ரா கூறியுள்ளார்.

    DETAISL

     தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பள்ளி இடிக்கப்பட்டது 

    நேற்று, பாலசோர் மாவட்ட ஆட்சியர் தத்தாத்ராயா பௌசாஹேப் ஷிண்டே இந்த பள்ளிக்கு வருகை தந்திருந்தார்.

    "பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர், பிற ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்களைச் சந்தித்தேன். அவர்கள் பழைய கட்டிடத்தை இடித்து அதை புதுப்பிக்க விரும்புகிறார்கள். இதனால் குழந்தைகள் மத்தியில் வகுப்புகளுக்கு செல்ல பயம் இருக்காது." என்று பள்ளியை பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சியர் ஷிண்டே தெரிவித்திருந்தார்.

    பள்ளியை இடிப்பதற்கான கோரிக்கையை எஸ்எம்சி நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டதையடுத்து இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், பஹானாகா உயர்நிலைப் பள்ளி கட்டிடம் இன்று இடிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஒடிசா
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ
    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்

    இந்தியா

    சென்னை - இலங்கை பயணியர் கப்பல் சேவை துவக்கம்: மத்திய மந்திரி துவங்கி வைத்தார்!  கடற்படை
    இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர் உலகம்
    இந்தியாவில் பருவமழையின் போது பார்க்க வேண்டிய இடங்கள்! பருவகால மாற்றங்கள்
    பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமாக கருதக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம்  உயர்நீதிமன்றம்

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் இந்தியா
    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்! இந்தியா

    பள்ளி மாணவர்கள்

    திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது திருச்சி
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் - 8.75 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் தமிழ்நாடு
    தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025