Page Loader

விபத்து: செய்தி

23 Oct 2024
பெங்களூர்

பெங்களூரு கட்டுமான விபத்து: 4 பேர் பலி, பலர் சிக்கியுள்ளதாக தகவல்

பெங்களூரு பாபுசபல்யா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இடிந்து விழுந்ததில் இது வரை ஐவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றும் பலர் இடிபாடுகளிடேயே சிக்கி இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

19 Oct 2024
தீபாவளி

தீபாவளிக்கு வாங்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவர் பலி; திண்டுக்கல்லில் சோகம்

திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக வாங்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து சாகுல் ஹமீது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

17 Oct 2024
அசாம்

அசாமில் அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து

வியாழன் அன்று (அக்டோபர் 17) அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் பிரபல தின பூமி நாளிதழ் உரிமையாளர் மரணம்

கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் பிரபல தினபூமி நாளிதழின் உரிமையாளர் மணிமாறன் உயிரழந்துள்ளார்.

13 Oct 2024
மும்பை

மும்பையில் மின்சார ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து; மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) மின்சார ரயிலின் குறைந்தது இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் மேற்கு ரயில்வேயின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

11 Oct 2024
ரயில்கள்

திருவள்ளூர் அருகே பயணிகள் ரயில் விபத்து: 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மோதியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் என தகவல்

விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தைத் தொடர்ந்து பற்றியெரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

26 Sep 2024
ஜார்கண்ட்

ஜார்க்கண்டில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

ஜார்க்கண்டின் பொகாரோவில் உள்ள துப்காடி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தடம் புரண்டதால் ரயில் அங்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி பட்டாசு ஆலை விபத்து; பலியானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

தூத்துக்குடியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர்.

27 Aug 2024
சென்னை

சென்னையில் 'ஆகஸ்ட் 26' வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்: விபத்தில்லா நாளாக அறிவிப்பு

சென்னை போக்குவரத்து காவல்துறையின் 'Zero is Good' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நேற்று சென்னையில் ஒரு விபத்து கூட பதிவாகவில்லை.

மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார்.

24 Aug 2024
நேபாளம்

நேபாள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி

நேபாளத்தின் தஹாஹுன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.

விபத்து காலங்களில் இரத்தப்போக்கினை நொடிகளில் நிறுத்தக்கூடிய ஜெல்: FDA அங்கீகரிப்பு

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அதிர்ச்சி சிகிச்சையில் ஜெல் அடிப்படையிலான ஒரு அற்புதமான சிகிச்சையான டிராமகலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

17 Aug 2024
ரயில்கள்

மேலும் ஒரு ரயில் விபத்து; சபர்மதி எக்ஸ்பிரஸின் 22 பெட்டிகள் தடம் புரண்டன

வாரணாசியில் இருந்து அகமதாபாத் செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அதிகாலை உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் மற்றும் பீம்சென் ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது.

30 Jul 2024
ரயில்கள்

கவலையை தூண்டும் 2024 இன் தொடர் ரயில் விபத்துகள்: ஓர் பார்வை 

2024 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தக்சும் பகுதியில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இன்று உயிரிழந்தனர்.

24 Jul 2024
நேபாளம்

காத்மாண்டு: ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து நொறுங்கிய விமானம், 18 பேர் உயிரழந்ததாக தகவல்

நேபாள தலைநகரம் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் (TIA) சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு, 30 பெண்கள் மயக்கம்; எப்படி ஏற்பட்டது? 

தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் பதபடுத்தும் ஆலையில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக, அம்மோனியா சிலிண்டர் வெடித்ததில், அமோனியா வாயு கசிய தொடங்கியது.

17 Jul 2024
கார்த்தி

கார்த்தியின் 'சர்தார் 2' படப்பிடிப்பில் விபத்து; ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு

நடிகர் கார்த்தியின், 'சர்தார் 2' படப்பிடிப்பு பூஜையுடன் இரு தினங்களுக்கு முன்னர் துவங்கியது.

10 Jul 2024
மும்பை

மும்பை BMW விபத்து: தன் தவறை ஒப்புக்கொண்டார் குற்றவாளி மிஹிர் ஷா 

மும்பை BMW விபத்தை ஏற்படுத்தி ஒரு பெண்ணின் இறப்புக்கு காரணமான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா, விபத்தின் போது BMWவை ஓட்டியதை ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் வேகமாக வந்த பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் 18 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்வில் லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் பால் டேங்கர் மீது இரட்டை அடுக்கு பேருந்து மோதியதில், 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

09 Jul 2024
மும்பை

மும்பை BMW விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா கைது 

மும்பை BMW விபத்து வழக்கின் முக்கிய குற்றவாளியான மிஹிர் ஷா இன்று கைது செய்யப்பட்டார்.

09 Jul 2024
இந்தியா

திருநெல்வேலி விபத்து: கார் மோதியதில் 20 அடி உயரம் காற்றில் தூக்கி எறியப்பட்ட பெண்

திருநெல்வேலி மாவட்டத்தில், அதிவேகமாக வந்த செடான் கார் மோதியதில் 61 வயது பெண்மணி ஒருவர் 20 அடி உயரத்திற்கு தூக்கி எறியப்பட்டார்.

06 Jul 2024
குஜராத்

குஜராத்தின் சூரத்தில் பல மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உள்ளே பலர் சிக்கியிருக்கலாம் என தகவல் 

குஜராத்தின் சூரத்தில் இன்று பல மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

29 Jun 2024
மும்பை

மும்பை - நாக்பூர் விரைவு சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் 7 பேர் பலி

மகாராஷ்டிராவின் ஜல்னாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

25 Jun 2024
புனே

புனே போர்ஷே விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

போர்ஷே விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புனே சிறுவனை விடுவிக்க பம்பாய் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கார் ஏற்றி கொன்ற வழக்கில் ஜெகன் ரெட்டியின் கட்சி எம்பியின் மகளுக்கு ஜாமீன்

ஆந்திர பிரதேச ஒய்எஸ்ஆர்சிபி எம்பி பீதா மஸ்தான் ராவின் மகள், குடிபோதையில் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் கார் ஒட்டி சாலையில் படுத்திருந்த ஒருவர் மீது மோதியுள்ளார்.

06 Jun 2024
ஹைதராபாத்

ஹைதராபாத்தில் நடந்த பயங்கர விபத்து; வைரலாகும் வீடியோ

ஹைதராபாத்தில் ஒரு பரபரப்பான சந்திப்பில் , ஒரு கறுப்பு நிற கியா கேரன்ஸ் வேகமாகச் சென்று சிக்னலில் நிற்க முயன்றபோது, ஏற்பட்ட மிகப்பெரும் போக்குவரத்து விபத்தின் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

01 Jun 2024
புனே

புனே போர்ஷே விபத்து வழக்கில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது இளைஞனின் தாய் கைது 

புனே போர்ஷே விபத்து வழக்கில், சொகுசு காரை ஓட்டிச் சென்று இருவர் மீது மோதிய இளைஞனின் தாயை புனே போலீஸார் கைது செய்தனர்.

30 May 2024
புனே

புனே கார் விபத்து: அமைச்சர், எம்எல்ஏ-விற்கு தொடர்பு என புனே மருத்துவமனை டீன் குற்றச்சாட்டு

புனே போர்ஷே கார் விபத்தை விசாரிக்கும் புனே காவல்துறை, 17 வயது சிறுவன் சம்பந்தப்பட்ட விபத்துக் காட்சியை, நவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் ரீதியில் ரீ-கிரியேட் செய்ய திட்டமிட்டுள்ளது.

விரைவில் இந்திய சாலைகளில் பிரத்யேக இரு சக்கர வாகனப் பாதைகள் உருவாகலாம்

இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற சாலைகளில், இரு சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக பாதைகளை அமைக்க விரிவான திட்டத்தை வகுத்து வருகிறது.

28 May 2024
காவல்துறை

புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம்

ஆதாரங்களை சேதப்படுத்தியதற்காகவும், போர்ஷே காரை மோதி இரண்டு ஐடி நிபுணர்களைக் கொன்ற புனே இளைஞனின் இரத்த மாதிரிகளை மாற்றியதற்காகவும், கைது செய்யப்பட்ட இரு மருத்துவர்களில் ஒருவர், சாசூன் பொது மருத்துவமனையின் ஊழியரிடம் ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் ரத்த மாதிரியில் முறைகேடு செய்ததாக 2 மருத்துவர்கள் கைது

போர்ஷே கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டீன் ஏஜ் ஓட்டுநரின் ரத்த மாதிரியை கையாடல் செய்த குற்றச்சாட்டின் பேரில் புனேவில் உள்ள சாசூன் பொது மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

25 May 2024
கேரளா

கேரளா: கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே ஓடையில் காரை இறக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு 

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குருப்பந்தாரா பகுதிக்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாக் குழு, கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே, ஒரு ஓடையில் தங்கள் எஸ்யூவியை இறக்கியது.

புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் தாத்தா கைது

கடந்த மே 19ஆம் தேதி பைக்கில் வந்த இரண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது தனது ஸ்போர்ட்ஸ் காரை விட்டு ஏற்றிய 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலை புனே காவல்துறை இன்று கைது செய்தது.

24 May 2024
இந்தியா

மைனர் சிறுவன் கார் ஓட்டி விபத்து: 4 பேர் கவலைக்கிடம்

கான்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கார் ஓட்டி இடித்ததில் கடந்த அக்டோபரில் இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவன் கார் ஓட்டி மற்றொரு விபத்தை ஏற்படுத்தியுள்ளான்.

24 May 2024
ஈரான்

மறைந்த ஈரான் அதிபர் ரைசியின் மரணம் குறித்த முதல் அறிக்கை வெளியானது

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்தவர்களின் மரணத்திற்கு வழிவகுத்த சமீபத்திய ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முதல் விசாரணை அறிக்கையை ஈரானின் ஆயுதப் படைகளின் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

தானே பாய்லர் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு: கொதிகலன் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணையில் அம்பலம்

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

24 May 2024
போர்ஷே

புனே விபத்து: போர்ஷே காரின் ஜி.பி.எஸ்., கேமராக்கள் ஆய்வு

கடந்த வாரம் குடிபோதையில், காரை ஓட்டி 2 பேரை கொன்ற வாலிபரின் தாத்தா மற்றும் நண்பரிடம் புனே போலீசார் விசாரணை நடத்தினர்.

புனே: உஜானி அணையில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் கலாஷி கிராமத்திற்கு அருகே உள்ள உஜானி அணையில் நேற்று மாலை படகு கவிழ்ந்ததால் குறைந்தது 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.