NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் தாத்தா கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் தாத்தா கைது

    புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் தாத்தா கைது

    எழுதியவர் Sindhuja SM
    May 25, 2024
    11:34 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மே 19ஆம் தேதி பைக்கில் வந்த இரண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது தனது ஸ்போர்ட்ஸ் காரை விட்டு ஏற்றிய 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலை புனே காவல்துறை இன்று கைது செய்தது.

    இந்த விபத்தின் போது ஓட்டுநரின் தாத்தா சுரேந்திர அகர்வால், ஓட்டுநர் கங்கராமை மிரட்டியதாகவும், போர்ஷை தான் ஓட்டியதாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புனே குற்றப்பிரிவு புதிய வழக்கை பதிவு செய்ததை அடுத்து, சுரேந்திர அகர்வால் இன்று அதிகாலை 3 மணிக்கு அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். புனே போர்ஷே விபத்து வழக்கில்பதிவு செய்யப்படும் மூன்றாவது எப்ஐஆர் இதுவாகும்.

    புனே 

    சுரேந்திர அகர்வாலின் மீது மற்றொரு குற்ற வழக்கு 

    முன்னதாக, விபத்து நடந்த நாளில் சுரேந்திர அகர்வா அவரது மகன் மற்றும் பேரன் மற்றும் பேசிய உரையாடல்களைப் பற்றி மேலும் அறிய புனே குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய போர்ஷே ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர்களில் அகர்வாலும் ஒருவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    கேங்ஸ்டர் சோட்டா ராஜனுக்கு பணம் கொடுத்ததாக ஒரு துப்பாக்கிச் சூடு வழக்கில் சுரேந்திர அகர்வாலிடம் இன்னொரு வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    விபத்து

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    மகாராஷ்டிரா

    350 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வர இருக்கும் சத்ரபதி சிவாஜியின் புலி நகங்கள் இந்தியா
    48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலி: மகாராஷ்டிரா மருத்துவமனையில் பரபரப்பு  மருத்துவக் கல்லூரி
    நடிகர் விஷாலின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு, சென்சார் போர்டு பதில் தமிழ் திரைப்படம்
    நடிகர் ஷாருக்கானுக்கு Y+ பிரிவு பாதுகாப்பு ஷாருக்கான்

    விபத்து

    பெரும் விபத்தில் சிக்கியது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார்  ஜம்மு காஷ்மீர்
    உல்லாசமாக துவங்கிய பள்ளி சுற்றுலா, துயரத்தில் முடிந்தது: 14 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த வதோதரா படகு விபத்து குஜராத்
    65 உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது உக்ரைன்
    சுற்றுலாவிற்கு ஆஸ்திரேலியா சென்ற 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025