விபத்து: செய்தி
சுற்றுலா நிகழ்ச்சியில் பலூன் வெடித்ததில் நேபாள துணை பிரதமர் மற்றும் பொக்ரா மேயருக்கு தீக்காயம்
சனிக்கிழமை (பிப்ரவரி 15) பொக்ரா சுற்றுலா ஆண்டின் தொடக்க விழாவில் ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் வெடித்ததில் நேபாளத்தின் துணைப் பிரதமர் பிஷ்ணு பவுடல் மற்றும் பொக்ரா பெருநகர மேயர் தன்ராஜ் ஆச்சார்யா ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.
மியூனிக் ரயில் நிலையம் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார், 15 பேர் காயம்
ஜெர்மனியின் மியூனிக் நகரில் உள்ள மத்திய ரயில் நிலையம் அருகே ஒரு கார் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்ததில் குறைந்தது 15 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் காணாமல் போன விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் சடலமாக கண்டெடுப்பு; அமெரிக்க கடலோர காவல்படை தகவல்
வியாழக்கிழமை (பிப்ரவரி 6) அலாஸ்காவில் காணாமல் போன பெரிங் ஏர் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை என்று அமெரிக்க கடலோர காவல்படை உறுதிப்படுத்தியது.
ஒடிசா: சரக்கு ரயில் தடம் புரண்டு குடியிருப்பு பகுதியில் மோதியது
ஒடிசாவின் ரூர்கேலாவில் புதன்கிழமை காலை ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு குடியிருப்பு காலனியில் மோதியது.
அமெரிக்காவில் மற்றுமொரு விமான விபத்து; பிலடெல்பியாவில் வீடுகள் மீது விழுந்த விமானம்
ஒரு குழந்தை உட்பட ஆறு பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் விபத்துக்குள்ளானது.
மகா கும்பமேளா சென்று திரும்பியவர்களின் வாகனம் மீது லாரி மோதி விபத்து
பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பமேளாவில் இருந்து திரும்பிய பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது லாரி மோதியதில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
67 உயிர்களை காவு வாங்கிய அமெரிக்கா விமான விபத்து: ஒபாமா, பைடன் தான் காரணம் என பழி சுமத்திய டிரம்ப்
அமெரிக்காவில் நேற்று ஒரு பிராந்திய ஜெட் மற்றும் அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
ஜல்கான் ரயில் விபத்து எண்ணிக்கை 13 ஆக உயர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம்
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் புதன்கிழமை நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
ஜல்கான் ரயில் பயங்கரம்: தீ விபத்துக்கு பயந்து குதித்த 11 பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியது
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
லட்டு வழங்கும் கவுன்ட்டரில் தீ விபத்து; திருப்பதியில் தொடரும் சோகம்
கூட்ட நெரிசல் சோகத்தைத் தொடர்ந்து, திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலின் லட்டு வழங்கும் கவுன்ட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும்: நிதின் கட்கரி
சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு உதவி செய்பவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5,000 சன்மானத்தை விட 5 மடங்கு அதிகமாக ரூ.25,000 பரிசு வழங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
சத்தீஸ்கர் தொழிற்சாலையில் புகைபோக்கி சரிந்து விபத்து; பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அச்சம்
சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் உள்ள உருக்கு ஆலையில் வியாழன் (ஜனவரி 9) அன்று புகைபோக்கி இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
விபத்திற்குள்ளான நடிகர் அஜித்தின் ரேஸ் கார்... பதற வைக்கும் வீடியோ
துபாய் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடித்து விபத்து; 6 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் சனிக்கிழமை (ஜனவரி 4) ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கோவையில் எல்பிஜி டேங்கர் கவிழ்ந்து விபத்து; எரிவாயு கசிவால் அச்சம்; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கோவை உப்பிலிபாளையம் அருகே அவிநாசி சாலையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) அதிகாலை கொச்சியில் இருந்து கோவைக்கு 18 டன் எல்பிஜி ஏற்றிச் சென்ற எரிவாயு டேங்கர் விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவில் வாகனம் மோதியதில் 10 பேர் பலி, 30 பேர் காயம்
அமெரிக்காவில் புதன்கிழமை காலை மத்திய நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் மோதியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான விபத்துக்களின்போது பின்பக்கம் அமருவது அதிக பாதுகாப்பைக் கொடுக்குமா? ஆய்வில் வெளியான தகவல்
இரண்டு சமீபத்திய விமான விபத்துக்கள், ஒன்று கஜகஸ்தானிலும் மற்றொன்று தென் கொரியாவிலும், விமானப் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளன.
மே டே அறிவித்த விமானி; தென் கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதற்கு என்ன காரணம்?
ஞாயிற்றுக்கிழமை 181 பேருடன் பாங்காக்கில் இருந்து தென் கொரியா நோக்கிச்சென்ற ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
தென் கொரியா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்து விபத்து; 62 பேர் பலி
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) காலை தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து 181 பயணிகளுடன் சென்ற ஜெஜு ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 62 பேர் உயிரிழந்தனர்.
கஜகஸ்தானில் நடந்த விமான விபத்திற்கு அஜர்பைஜானிடம் மன்னிப்பு கேட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்
கஜகஸ்தானில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சனிக்கிழமை (டிசம்பர் 28) அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவிடம் மன்னிப்பு கேட்டார்.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விபத்து: விமானத்திற்குள் இறுதி நிமிடங்களை வீடியோ எடுத்த பயணி
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் எம்ப்ரேயர் 190 ஜெட் விமானம் புதன்கிழமை கஜகஸ்தானின் அக்டாவ் அருகே விபத்துக்குள்ளானது.
கஜகஸ்தானில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்து; பயணிகள் பலரும் உயிரிழந்திருக்கக்கூடும் எனத்தகவல்
கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே புதன்கிழமை 72 பேருடன் சென்ற விமானம் அவசரமாக தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் பயணிகள் பலரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 10 பேர் பலி
ஞாயிற்றுக்கிழமை பிரேசிலின் பிரபல சுற்றுலா நகரத்தில் ஒரு சிறிய விமானம் மோதியதில், அதில் பயணித்த 10 பயணிகளும் கொல்லப்பட்டனர்.
பிரேசிலில் கோர விபத்து; பேருந்து-டிரக் மோதியதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
தென்கிழக்கு பிரேசிலின் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் பயணிகள் பேருந்தும் ட்ரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.
முன்னாள் ராணுவ ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறு காரணம்: அறிக்கை
இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கடந்த டிசம்பர் 8, 2021 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்தில் இருவர் பலி; மீட்பு பணி தீவிரம்
மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் இன்று மாலை திடீரென விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற சுற்றுலா படகு மும்பையில் பிரபலமான கேட்வே ஆஃப் இந்தியா அருகே கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர்.
போலீஸ் வாகனமாக பயன்படுத்தப்படும் பொலிரோ உண்மையில் பாதுகாப்பானதா? ஆனந்த் மஹிந்திரா நோக்கி கேள்விகள்
கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் 26 வயது தகுதிகாண் ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தன் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 27 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காணவில்லை எனத் தகவல்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய பகுதியில் பாயும் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 27 பேர் இறந்தனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) உறுதிப்படுத்தினர்.
கூகிள் மேப் பொய் சொல்லாதுடா...! உ.பி.யில் கூகிள் மேப்-ஐ நம்பி சென்று 3 பேர் உயிரிழந்த துயரம்
உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், கூகுள் மேப்ஸ்-ஐ நம்பி உடைந்த பாலத்தின் மீது காரை ஓட்டிச்சென்று, ஆற்றில் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்ததாக துயர சம்பவம் நடந்துள்ளது.
சென்னை மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் BMW கார் மோதியதில் கொல்லப்பட்ட ராபிடோ ஓட்டுநர்
சென்னையில் மதுரவாயல்- தாம்பரம் பைபாஸ் ரோட்டில், நேற்று இரவு அதிவேகமாக வந்த BMW சொகுசு கார் மோதியதில் ராபிடோ பைக் ஓட்டுநர் உயிரிழந்தார்.
டேராடூன் விபத்து: 6 மாணவர்கள் பலி, ஆனால் இதுவரை புகார் பதியப்படவில்லை!
டேராடூனில் நடந்த சாலை விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விளையாட்டு மையத்திற்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தின் உள்ளே தாறுமாறாக காரை ஒட்டிய முதியவர்; 35 பேர் மரணம்
62 வயது முதியவர் ஓட்டிச் சென்ற கார், தெற்கு சீனாவின் ஜுஹாயில் உள்ள சியாங்சோ நகர மாவட்ட விளையாட்டு மையத்திற்கு வெளியே கூட்டத்தினுள் புகுந்தது.
மேற்கு வங்கத்தில் சூப்பர்ஃபாஸ்ட் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து
மேற்கு வங்கத்தின் நல்பூரில் செகந்திராபாத்-ஷாலிமார் சூப்பர்ஃபாஸ்ட் வாராந்திர எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு வெளியேறி விபத்து ஏற்பட்டது.
உத்தரகாண்டில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 37 பேர் பலி
உத்தரகாண்டின் அல்மோரா எல்லையில், ராம்நகரில் குபி அருகே 46 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 37 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு இழப்பீடு; ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக கிரிமினல் வழக்கு; தெற்கு ரயில்வே அறிவிப்பு
கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில் மோதியதில் தண்டவாளத்தில் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்திற்கு, தெற்கு ரயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.
பாலக்காட்டில் ரயில் மோதியதில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த 4 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு
பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.
திடீரென குறுக்கே வந்த ஸ்கூட்டர்; கேரளா முதல்வர் பினராயி விஜயனின் கார் விபத்தில் சிக்கியது
கேரளா முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரபூர்வ கார் உட்பட 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானது.
ரயில் விபத்துகளில் நாசவேலைக்கு தொடர்பில்லை? என்ஐஏவின் முதற்கட்ட விசாரணையில் தகவல்
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சமீபத்திய ரயில் விபத்துகளில் நாசவேலைகள் நடந்தது குறித்து உறுதியான ஆதாரங்கள் எவையும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
பெங்களூரு கட்டிட விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை, கட்டிட உரிமையாளர் கைது
பெங்களூரு பாபுசபல்யா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இடிந்து விழுந்ததில் இது வரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.