ஜம்மு காஷ்மீர்: செய்தி

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொல்லப்பட்டார், 12 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

ஜம்முவின் கத்ராவிலிருந்து காஷ்மீருக்கு முதல் வந்தே பாரத் ரயிலை ஏப்ரல் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் அதன் முதல் ரயில் சேவையை பெறவுள்ளது

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ரயில் சேவையைப் பெற உள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இப்போதே மீட்க வேண்டும்; மத்திய அரசின் நிலைப்பாட்டை விளாசிய உமர் அப்துல்லா 

அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சமீபத்தில் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான்; வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்

லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் நடத்திய உலகில் இந்தியாவின் எழுச்சி மற்றும் பங்கு என்ற அமர்வில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், காஷ்மீர் மீதான இந்தியாவின் அணுகுமுறை மற்றும் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்து உரையாற்றினார்.

புல்வாமாவில் உள்ள டிரயல் சவுக்கில் முதன்முறையாக குடியரசு தினத்தில் இந்தியக் கொடியேற்றம்

வரலாற்றில் முதன்முறையாக, 76வது குடியரசு தினத்தன்று, ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள டிரயல் சவுக்கில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

23 Jan 2025

வைரஸ்

ரஜோரியில் 17 மர்ம மரணங்கள் நடந்ததற்கான உண்மையான காரணம் இதுதான்: மத்திய அமைச்சர் 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் கடந்த டிசம்பரில் இருந்து 17 பேர் பலியாகியுள்ள மற்றும் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ள இந்த அடையாளம் தெரியாத நோய் ஒரு நச்சுத்தன்மையால் ஏற்படுகிறது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

21 Jan 2025

இந்தியா

J&K கிராமத்தில் 17 பேர் மர்ம மரணம்; வெளியான உண்மை காரணம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாதல் கிராமத்தில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து அங்குள்ள நீரூற்று நீரைப் பயன்படுத்த அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க்கில் Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைத்தார்; சிறப்பம்சங்கள் என்ன?

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

மணிக்கு 110 கிலோமீட்டர் வேகம்; இந்தியாவின் உயரமான செனாப் பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்தியது ரயில்வே

ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதையின் (USBRL) கத்ரா-பனிஹால் பிரிவின் செங்குத்தான 179 டிகிரி சாய்வில் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி இந்திய ரயில்வே புதன்கிழமை (ஜனவரி 8) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

02 Dec 2024

உபர்

ஆசியாவின் முதல் சுற்றுலா படகு டாக்சி சேவையை உபெர் இந்தியாவில் தொடங்கியது

உபெர் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் நீர் போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் செயலி மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் ஷிகாரா சவாரி எனும் படகு டாக்சிகளை முன்பதிவு செய்வதற்கான வசதியை வழங்குகிறது.

46 ஆண்டுகால வாடகையை செலுத்த இந்திய ராணுவத்திற்கு உத்தரவு; ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் தீர்ப்பு

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம், குப்வாராவின் தங்தார் கிராமத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறப்படும் நிலத்தின் உரிமையாளரான அப்துல் மஜீத் லோனுக்கு, நிலுவையில் உள்ள 46 ஆண்டு வாடகையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா; மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முயற்சி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒமர் அப்துல்லா வியாழன் (அக்டோபர் 24) அன்று டெல்லிக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்.

ஜம்மு காஷ்மீரில், டாக்டர் மற்றும் 6 பொதுமக்களை கொன்றதற்கு பொறுப்பேற்று கொண்ட தீவிரவாத அமைப்பு

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான எதிர்ப்பு முன்னணி (The Resistance Front - TRF) ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மருத்துவர் மற்றும் ஆறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொன்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து; தீர்மானத்திற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​ஒப்புதல் அளித்துள்ளார்.

'போக்குவரத்து நிறுத்தம் கூடாது...': ஜே&கே முதல்வராக ஒமர் அப்துல்லாவின் முதல் உத்தரவு

ஒமர் அப்துல்லா, ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வராக தனது முதல் உத்தரவை இன்று பிறப்பித்தார்.

காஷ்மீரில் ஒமர் அப்துல்லாவின் ஆட்சியில் பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்த காங்கிரஸ்; என்ன காரணம்?

ஜம்மு காஷ்மீர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசில் இணைவதற்கு எதிராக காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து; ஒமர் அப்துல்லா அரசு விரைவில் பதவி ஏற்பு

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018 ஆண்டு முதல், அப்போதைய பிடிபி-பாஜக கூட்டணி முறிந்ததை அடுத்து இப்பகுதியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

10 Oct 2024

இந்தியா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக ஒமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாட்டுக் கட்சியின் (NC) தலைவர் ஃபரூக் அப்துல்லா, தனது மகன் ஒமர் அப்துல்லா, சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் ராணுவ ஜவானை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்; தேடுதல் பணி தீவிரம்

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் ஒரு பிராந்திய இராணுவ (டிஏ) சிப்பாய் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்தியதாக கூறப்படுகிறது.

ஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக

எக்ஸிட் போல் கணிப்புகளை தலைகீழாக மாற்றி, ஹரியானா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம்

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) நடைபெற்று வருகிறது.

தேர்தல் முடிவுகள் 2024: ஹரியானாவில் ஆட்சித் தக்கவைக்கும் பாஜக; ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் 2024 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அக்டோபர் 5ஆம் தேதி முடிவடைந்தன. வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

ஐஎம்எப்பை விட அதிகமாவே கொடுத்திருப்போம்; பாகிஸ்தானை கிண்டல் செய்த ராஜ்நாத் சிங்

இந்தியாவுடன் நட்புறவைப் பேணியிருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) கோருவதை விட, பாகிஸ்தானுக்கு இந்தியா அதிக நிதியை வழங்கியிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அண்டை நாடான பாகிஸ்தானை கிண்டல் செய்தார்.

J&K தேர்தலை கண்கணிக்க வெளிநாட்டு தூதர்களை ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லும் மத்திய அரசு 

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக மாற்றத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு முயற்சியாக, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவைக் கவனிக்க வெளிநாட்டு தூதர்கள் குழுவை மத்திய அரசு அழைத்துச் செல்ல உள்ளது.

42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற மெகா பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

29 Aug 2024

தேர்தல்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து குலாம் நபி விலகினார்

ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டிபிஏபி) தலைவரான குலாம் நபி ஆசாத், உடல்நலக் குறைவு காரணமாக வரவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

காஷ்மீரில் இருந்து குங்குமப்பூவின் மகத்துவம் சேர்த்த சில ருசியான உணவுகள் இதோ

காஷ்மீர், அதன் மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்புகளுக்காக கொண்டாடப்படுகிறது.

26 Aug 2024

லடாக்

லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேசத்தில் (UT) ஐந்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதில் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயம்

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் கோகர்நாக் பகுதியில் உள்ள அஹ்லான் பகுதியில் பயங்கரவாதிகளுடன் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) நடந்த என்கவுன்டரில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

27 Jul 2024

விபத்து

ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தக்சும் பகுதியில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இன்று உயிரிழந்தனர்.

27 Jul 2024

இந்தியா

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் என்கவுண்டர்: ஒரு வீரர் பலி, ராணுவ மேஜர் உட்பட 4 பேர் காயம் 

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய எல்லைக்குள் நடத்தப்ட்ட தாக்குதலை இராணுவம் முறியடித்ததால் குறைந்தது ஒரு இராணுவ வீரர்உயிருழந்தார்.

மணிப்பூர், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய வேண்டாம்: பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளது.

ஜம்முவில் பயங்கரவாதிகளை வேட்டையாட 500 பாரா கமாண்டோக்கள் குவிப்பு

தீவிரவாத பயிற்சி பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை எதிர்த்துப் போராட ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய ராணுவம் சுமார் 500 பாரா சிறப்புப் படை கமாண்டோக்களை நிறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் 5 ராணுவ வீரர்களை கொன்ற காஷ்மீர் புலிகள் அமைப்பின் பின்புலம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு ராணுவ கேப்டன் உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் என ஐவர் கொல்லப்பட்டனர்.

16 Jul 2024

இந்தியா

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் என்கவுன்டர் நடவடிக்கை: 4 இராணுவ வீரர்கள் பலி 

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.

13 Jul 2024

இந்தியா

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க விதிகளில் திருத்தம் செய்தது மத்திய அரசு 

ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ஐ இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) திருத்தியுள்ளது.