NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து; ஒமர் அப்துல்லா அரசு விரைவில் பதவி ஏற்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து; ஒமர் அப்துல்லா அரசு விரைவில் பதவி ஏற்பு
    ஒமர் அப்துல்லா அரசு விரைவில் பதவி ஏற்பு

    ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து; ஒமர் அப்துல்லா அரசு விரைவில் பதவி ஏற்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 14, 2024
    08:51 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018 ஆண்டு முதல், அப்போதைய பிடிபி-பாஜக கூட்டணி முறிந்ததை அடுத்து இப்பகுதியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாகவே 2019 இல், அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தது மத்திய அரசு.

    அதன் பின்னர் சில வாரங்களுக்கு முன்னர் இம்மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது.

    அதில், தேசிய மாநாட்டு சட்டமன்ற கட்சியின் தலைவராக ஒமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    அதன் தொடர்ச்சியாக அவர் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

    ஒமர் அப்துல்லா, கடந்த 2009 முதல் 2014 வரை, ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, ​​NC-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JammuKashmir : President's rule revoked in J-K, Omar Abdullah set to lead new government pic.twitter.com/jFEXBGMQYY

    — Jammu-Kashmir Now (@JammuKashmirNow) October 14, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    குடியரசு தலைவர்

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம் தீவிரவாதிகள்
    ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு என்ஐஏ
    ஜம்முவின் தோடாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 3 நாட்களில் மூன்றாவது பயங்கரவாத தாக்குதல் பயங்கரவாதம்
    ஜம்மு காஷ்மீரில் பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம் துப்பாக்கி சூடு

    குடியரசு தலைவர்

    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு காசா
    நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    ஆக்கபூர்வமான சந்திப்புக்குப் பிறகு ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என கூறிய ஜோ பைடன் ஜோ பைடன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025