NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரின் தோடாவில் 5 ராணுவ வீரர்களை கொன்ற காஷ்மீர் புலிகள் அமைப்பின் பின்புலம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரின் தோடாவில் 5 ராணுவ வீரர்களை கொன்ற காஷ்மீர் புலிகள் அமைப்பின் பின்புலம் என்ன?
    யார் இந்த காஷ்மீர் புலிகள்?

    ஜம்மு காஷ்மீரின் தோடாவில் 5 ராணுவ வீரர்களை கொன்ற காஷ்மீர் புலிகள் அமைப்பின் பின்புலம் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 16, 2024
    04:22 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு ராணுவ கேப்டன் உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் என ஐவர் கொல்லப்பட்டனர்.

    இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமதுவின் (JeM) நிழல் குழுவான 'காஷ்மீர் புலிகள்' பொறுப்பேற்றுள்ளது.

    இந்த குழு தான் கடந்த ஜூலை 9-ம் தேதி கதுவாவில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    யார் இந்த காஷ்மீர் புலிகள்? திடீரென இவர்களின் பயங்கரவாத செயல்கள் அதிகரித்ததன் பின்புலம் என்ன?

    பின்னணி

    காஷ்மீர் புலிகளின் பின்னணி

    காஷ்மீர் புலிகள், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM)இன் முன்னணி அமைப்பாக நம்பப்படுகிறது.

    2019இல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட உடனேயே இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதாக பாதுகாப்புப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

    மற்ற பயங்கரவாதக் குழுக்களான ஜெ.எம்., அல்லா டைகர்ஸ் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற இஸ்லாமியப் பெயர்களைக் கொண்டவர்கள் போலல்லாமல், இந்தக் குழு மதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத பெயரை கொண்டுள்ளது.

    "புதிய குழுக்கள் என்று அழைக்கப்படுபவை, LeT மற்றும் JeM இன் முன் அணிகளாகும். அவர்களுடைய மதச்சார்பின்மை, அவர்களுடைய பெயருக்கு மட்டுமே. மேலும் மதத்தை விட அரசியல் சார்ந்த ஒரு பிம்பத்தை அவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டே இப்பெயர்கள் தேர்வு செய்யப்படுகின்றன" என்கிறார்கள்.

    இந்திய அரசுக்கு எதிரானது

    இந்திய அரசிற்கு எதிரான கோபத்தில் உருவானவை

    ஜம்மு காஷ்மீரில் 2019க்குப் பிந்தைய சூழ்நிலையில் காஷ்மீர் புலிகள் போன்ற குழுக்கள், ஆளும் இந்திய அரசின் மீதான உள்ளூர் மக்களின் கோபத்தில் தோன்றியவை என்பதைக் காட்டுவதற்காக இப்பெயரில் அமைக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.

    டிசம்பர் 2021இல், ஸ்ரீநகரின் மிகவும் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் போலீஸ் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பிறகு, அதுவரை அறியப்படாத இக்குழு பெரிய தலைப்புச் செய்தியாக மாறியது.

    அதன்பிறகு, யூனியன் பிரதேசத்தில், குறிப்பாக சமீப காலங்களில் நடந்த பல தாக்குதல்களுக்கு இவர்களே காரணம்.

    ராணுவம் மற்றும் காவல்துறையை குறிவைத்து இவர்கள் நடத்தும் தாக்குதலில் பல உயிர் பலிகள் நடைபெறுகின்றன.

    2021ஆம் ஆண்டு முதல் பிராந்தியத்தில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் 52 பாதுகாப்புப் படையினர் உட்பட 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    பயங்கரவாதம்
    இந்திய ராணுவம்
    தீவிரவாதம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீரில் ராஜ்நாத் சிங்: பூஞ்ச் தாக்குதலை அடுத்து ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்பு ஆய்வு கூட்டம் பாதுகாப்பு துறை
    "தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுங்கள், நாட்டு மக்களை காயப்படுத்த வேண்டாம்"- காஷ்மீரில் ராஜநாத் சிங் ராஜ்நாத் சிங்
    பெரும் விபத்தில் சிக்கியது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார்  மெகபூபா முப்தி
    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது கேலோ இந்தியா

    பயங்கரவாதம்

    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    ரஜோரி மோதல்- வெடிகுண்டு நிபுணர் உட்பட இரண்டு தீவிரவாதிகள் கொலை, 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் ஜம்மு காஷ்மீர்
    ராணுவ தளங்கள் மற்றும் இரண்டு முக்கிய நகரங்கள் மீது நடத்தப்பட இருந்த IS தாக்குதல் முறியடிப்பு தீவிரவாதம்
    26/11 15வது ஆண்டு நினைவு நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் அஞ்சலி மும்பை

    இந்திய ராணுவம்

    48 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் காஷ்மீர் என்கவுண்டர்: 3 அதிகாரிகள் பலி; ஒருவர் மாயம் ஜம்மு காஷ்மீர்
    அடர்ந்த காஷ்மீர் வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை நெருங்கியது இந்திய ராணுவம்  ஜம்மு காஷ்மீர்
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் ஜம்மு காஷ்மீர்
    LAC-ல் ராணுவ முக்கியத்துவம் உள்ள இடத்தை குறிவைத்துள்ள இந்தியா இந்தியா-சீனா மோதல்

    தீவிரவாதம்

    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா
    7 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாள்: பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடிய URI சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் இந்திய ராணுவம்
    அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்? பாகிஸ்தான்
    தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு துணையாக நிற்போம்- பிரதமர் மோடி தீவிரவாதிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025