நிலச்சரிவு: செய்தி

13 Sep 2024

உலகம்

ஒன்பது நாட்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து கேட்ட மர்ம சத்தம்; பின்னணியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

செப்டம்பர் 2023இல், உலகம் முழுவதும் நில அதிர்வு நடவடிக்கைகளை கண்காணிக்கும் விஞ்ஞானிகள் ஒரு மர்மமான சமிக்ஞையை கண்டுபிடித்தனர்.

20 Aug 2024

ஊட்டி

சுற்றுலாவாசிகள் கவனத்திற்கு, ஊட்டியில் பிரபல தொட்டபெட்டா காட்சி முனை 3 நாட்களுக்கு மூடப்படுகிறது

தொடர் மழை காரணமாக ஊட்டி மலை தொடரில் உள்ள குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

12 Aug 2024

வயநாடு

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து கடன்களும் ரத்து; கேரள வங்கி அறிவிப்பு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30 அன்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் முழு கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது.

11 Aug 2024

தனுஷ்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹25 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் நடிகர் தனுஷ் 

கோலிவுட் நடிகரும் இயக்குனருமான தனுஷ் சமீபத்தில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ₹25 லட்சத்தை வழங்கியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு: ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய சிரஞ்சீவி - ராம் சரண்

கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நிதியுதவி அளித்துள்ளனர்.

03 Aug 2024

வயநாடு

வயநாடு மக்களுக்கு 100 வீடுகளை கட்டித் தருவதாக கர்நாடக அரசு அறிவிப்பு

கேரளாவின் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) தெரிவித்தார்.

03 Aug 2024

வயநாடு

வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்

கேரளாவின் வயநாடு நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 344ஐ எட்டியுள்ளது. கேரள அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

02 Aug 2024

கேரளா

வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணிகள் பங்களித்தன? 

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ஏற்பட்ட இடைவிடாத பருவமழையால் தூண்டப்பட்ட தொடர் நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர்.

02 Aug 2024

இஸ்ரோ

வயநாடு நிலச்சரிவு: 308 பேர் உயிரிழப்பு; ராணுவத்துடன் மீட்புப்பணியில் கைகோர்த்த ISRO 

கேரளாவின் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய கேரளா முதல்வர் பினராயி விஜயன் வைத்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

01 Aug 2024

கேரளா

தாய்ப்பால் தானம், நடமாடும் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்..வயநாட்டில் உயிர்த்தெழுந்த மனிதம்

கேரளாவின் வயநாட்டில் செவ்வாய்கிழமை காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 256 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

31 Jul 2024

கேரளா

கேரளா நிலச்சரிவு: பினராயி விஜயன் vs அமித் ஷா கூறுவது என்ன?

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்து மாநில அரசிற்கு முன்கூட்டியே எச்சரித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

31 Jul 2024

கேரளா

வயநாடு நிலச்சரிவிற்கும், அரபிக்கடலின் வெப்பமயமாதலுக்கும் தொடர்பு உள்ளது என்கிறார் நிபுணர்

அரபிக்கடலின் வெப்பமயமாதல், ஆழமான மேக அமைப்புகளை உருவாக்குகிறது.

31 Jul 2024

கேரளா

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 156 ஆக உயர்வு, விடிய விடிய நடைபெற்ற மீட்பு பணிகள்

கேரளாவின் வயநாட்டில் உள்ள மேப்பாடியில் நேற்று மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 156 பேர் உயிரிழந்துள்ளனர்.

30 Jul 2024

கேரளா

வயநாட்டில் நிலச்சரிவு; 70 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட மாபெரும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

12 Jul 2024

நேபாளம்

நேபாள நிலச்சரிவு: ஆற்றில் பேருந்துகள் விழுந்ததில் 6 இந்தியர்கள் மாயம்

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை நிலச்சரிவினால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காணாமல் போன 60 பேரில் குறைந்தது ஆறு இந்தியர்களும் அடங்குவர்.

28 May 2024

மிசோரம்

மிசோரம் மாநிலத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி

செவ்வாயன்று பெய்த மழையில் மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் முழுவதும் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி 

பப்புவா நியூ கினியா நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 2,000 க்கும் அதிகமானோர் புதையுண்டதாக பப்புவா நியூ கினியா தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.

26 May 2024

உலகம்

பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670க்கும் மேல் அதிகரித்தது என்று குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி 

வடக்கு பப்புவா நியூ கினியாவில் (PNG) ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழத்தனர். மேலும், 1,100க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வீடியோ: கனமழை, பனிப்பொழிவை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரமான பனிச்சரிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோன்மார்க் பகுதியில் இன்று கடும் மழை மற்றும் பனிப்பொழிவுக்கு இடையே பனிச்சரிவு ஏற்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு; சீன எல்லையை இணைக்கும் நெடுஞ்சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சீனாவின் எல்லையுடன் இணைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.

22 Jan 2024

சீனா

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் புதையுண்டனர்

தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவால்ல் 47 பேர் புதையுண்டனர். மேலும் 500 பேர் வெளியேற்றப்பட்டனர்.

பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் நாடுகளில் நிலநடுக்கம்

பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் ஆகிய நாடுகளில் சில நிமிட இடைவேளைகளில் மூன்று வெவ்வேறு நிலநடுக்கங்கள் உணரப்பட்டது.

உத்தரகாண்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க 5வது நாளாக தொடரும் போராட்டம்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான போராட்டம், 96 மணி நேரங்களை கடந்து, 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.

04 Aug 2023

கனமழை

கேதர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி, 19 பேர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று(ஆகஸ்ட்.,3) இரவு கனமழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம்

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி குக்கிராமத்தில் நான்கு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் இன்றோடு நிறுத்தப்பட்டன.

மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை 

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி குக்கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை 

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று(ஜூலை 17) கனமழை பெய்ததால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து,பல்வேறு சாலைகள் தடைப்பட்டன.

ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி 

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மற்றும் குலுவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(ஜூன் 25) மாலை நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, குறைந்தது 15 கி.மீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.