Page Loader

வயநாடு: செய்தி

08 Jan 2025
கேரளா

நடிகை ஹனி ரோஸ் மீது ஆபாசமான பேச்சு: செம்மனுர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கைது 

மலையாள நடிகை ஹனி ரோஸ் குறித்து ஆபாசமான கருத்துகளை தெரிவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட தொழிலதிபர் பாபி செம்மனூரை கேரள போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

வயநாடு நிலச்சரிவுக்கு 'கடுமையான இயற்கை' பேரிடர் அந்தஸ்து வழங்கியது மத்திய அரசு

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் வயநாட்டில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மூன்று கிராமங்களை அழித்ததை, மத்திய அரசு "கடுமையான இயற்கையின்" பேரழிவாக அறிவித்தது.

இன்று முதல் காந்தி குடும்பத்தில் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; பிரியங்கா காந்தி இன்று லோக்சபாவில் பதவியேற்கிறார்

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவின் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாள்-2: வயநாடு நிலச்சரிவிற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்த திட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் புதன்கிழமை காலை 11:00 மணிக்கு தொடங்கியது.

அண்ணனை விஞ்சிய தங்கை; வயநாடு தேர்தலில் பிரியங்கா காந்தி வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸின் பிரியங்கா காந்தி வாத்ரா, தனது முதல் தேர்தலிலேயே வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.

பிரியங்கா காந்தி MPயாக வெற்றி பெறுவாரா? வயநாட்டில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

வயநாடு கடுமையான மும்முனை தேர்தல் போட்டிக்கு தயாராக விட்டது.

அதிகாரபூர்வமாக தேர்தல் அரசியலில் களமிறங்கிய பிரியங்கா காந்தி; வயநாடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

12 Aug 2024
கேரளா

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து கடன்களும் ரத்து; கேரள வங்கி அறிவிப்பு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30 அன்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் முழு கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது.

11 Aug 2024
தனுஷ்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹25 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் நடிகர் தனுஷ் 

கோலிவுட் நடிகரும் இயக்குனருமான தனுஷ் சமீபத்தில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ₹25 லட்சத்தை வழங்கியுள்ளார்.

கேரளா வயநாடு நிலச்சரிவை நேரடியாக ஆய்வு செய்தார் பிரதமர் மோடி

சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 11 மணியளவில் கேரளாவின் கண்ணூர் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் வயநாடு மாவட்டத்திற்கு சென்றார்.

வயநாடு மீட்புப் பணிகளில் உதவிய வீரர்கள் மற்றும் நாய்ப் படைக்கு உணர்வுபூர்வ பிரியாவிடை: வீடியோ

கடந்த மாதம் கேரள மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வயநாட்டு மக்கள் மனதைக் கவரும் வகையில் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நேரில் ஆய்வு செய்ய கேரளாவின் வயநாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி

கடந்த மாதத்தில் கேரளாவில் பெய்த தொடர் மழையின் காரணமாக வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

05 Aug 2024
ராம் சரண்

வயநாடு நிலச்சரிவு: ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய சிரஞ்சீவி - ராம் சரண்

கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நிதியுதவி அளித்துள்ளனர்.

வயநாடு மக்களுக்கு 100 வீடுகளை கட்டித் தருவதாக கர்நாடக அரசு அறிவிப்பு

கேரளாவின் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) தெரிவித்தார்.

வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்

கேரளாவின் வயநாடு நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 344ஐ எட்டியுள்ளது. கேரள அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணிகள் பங்களித்தன? 

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ஏற்பட்ட இடைவிடாத பருவமழையால் தூண்டப்பட்ட தொடர் நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர்.