NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகை ஹனி ரோஸ் மீது ஆபாசமான பேச்சு: செம்மனுர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகை ஹனி ரோஸ் மீது ஆபாசமான பேச்சு: செம்மனுர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கைது 

    நடிகை ஹனி ரோஸ் மீது ஆபாசமான பேச்சு: செம்மனுர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கைது 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 08, 2025
    05:53 pm

    செய்தி முன்னோட்டம்

    மலையாள நடிகை ஹனி ரோஸ் குறித்து ஆபாசமான கருத்துகளை தெரிவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட தொழிலதிபர் பாபி செம்மனூரை கேரள போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    செம்மனூர், வயநாட்டில் இருந்துகைது செய்யப்பட்டார். அங்கு அவருக்கு சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் வணிக நிறுவனங்கள் உள்ளன.

    குறிப்பிடத்தக்க வகையில் இவர் பிரபல செம்மனுர் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

    வழக்கு

    வழக்கு விவரங்கள்

    கொச்சி நகர போலீஸார் செவ்வாயன்று பாபி செம்மனூரை, பிஎன்எஸ் பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (மின்னணு வடிவில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல் அல்லது அனுப்புதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

    சமூக ஊடகங்களில் பாலியல் கருத்துக்களால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, சுமார் 30 பேர் மீது திங்களன்று ஹனி ரோஸ் புகார் அளித்ததை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    புகாரை பதிவு செய்வதற்கு முன், நடிகை ஹனி ரோஸ் சமூக ஊடகங்களில், தன்னைப் பற்றி ஆபாசமான கருத்துக்களை வெளியிட்ட அனைவருக்கும் எதிராக போர் தொடுக்கப் போவதாக அறிவித்தார்.

    பின்னணி

    வழக்கின் பின்னணி குறித்து ஹனி ரோஸ் தெரிவித்தது

    செம்மனூர் குறித்து ஹனி ரோஸ் கூறுகையில், கண்ணூரில் நகைக்கடை திறப்பு விழாவில் தொழிலதிபர் தன்னை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறினார்.

    மற்றொரு நிகழ்ச்சியில், அவர் தனக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை தெரிவித்தார், அவர் குற்றம் சாட்டினார்.

    "நிகழ்ச்சியைக் கெடுக்க நான் விரும்பவில்லை என்பதற்காக அந்த நேரத்தில் நான் எதிர்வினையாற்றவில்லை," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

    சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் (செம்மனூர்) பண பலத்தை நம்புகிறீர்கள், நாட்டின் சட்ட அமைப்பை நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

    இந்த குற்றச்சாட்டை செம்மனூர் மறுத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    மலையாள திரையுலகம்
    நடிகைகள்
    கைது

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கேரளா

    நிபா தொற்று: உயிரிழந்த சிறுவன் 6 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக தகவல்  நிபா வைரஸ்
    வயநாட்டில் நிலச்சரிவு; 70 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது நிலச்சரிவு
    வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 156 ஆக உயர்வு, விடிய விடிய நடைபெற்ற மீட்பு பணிகள் நிலச்சரிவு
    வயநாடு நிலச்சரிவிற்கும், அரபிக்கடலின் வெப்பமயமாதலுக்கும் தொடர்பு உள்ளது என்கிறார் நிபுணர் நிலச்சரிவு

    மலையாள திரையுலகம்

    தொடர் தோல்வி; மார்க்கெட் இழக்கும் நிவின் பாலி நடிகர்
    அமலாக்கத்துறை ரேடாரில் சிக்கிய நடிகை நவ்யா நாயர் அமலாக்க இயக்குநரகம்
    மம்மூட்டி பிறந்தநாள்: இவரது இயற்பெயர் இதுவல்ல என தெரியுமா? பிறந்தநாள்
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை இயக்குனர்

    நடிகைகள்

    விரைவில் திருமண அறிவிப்பை வெளியிட போகும் விஜய் தேவாரகொண்டா-ரஷ்மிகா ஜோடி ரஷ்மிகா மந்தனா
    'குழந்தைத் தொழிலாளர்' குறித்த குஷ்பு பதிவிட்ட ட்வீட்; ட்ரோல் செய்யும் நெட்டிஸன்கள் வைரலான ட்வீட்
    கேளடி கண்மணி புகழ் குழந்தை நடிகை நீனா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? தமிழ் சினிமா
    இன்ஸ்டாவில் காதலனை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை பூஜா திரைப்படம்

    கைது

    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கில் கைது நடிகர்
    கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம் கர்நாடகா
    கலால் கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான உத்தரவை நீதிமன்றம் ஒத்திவைத்தது அரவிந்த் கெஜ்ரிவால்
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 58 -ஆக உயர்வு; மேலும் இருவரை கைது செய்த சிபிசிஐடி கள்ளக்குறிச்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025