NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளா வயநாடு நிலச்சரிவை நேரடியாக ஆய்வு செய்தார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளா வயநாடு நிலச்சரிவை நேரடியாக ஆய்வு செய்தார் பிரதமர் மோடி
    வயநாடு நிலச்சரிவை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி

    கேரளா வயநாடு நிலச்சரிவை நேரடியாக ஆய்வு செய்தார் பிரதமர் மோடி

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 10, 2024
    02:42 pm

    செய்தி முன்னோட்டம்

    சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 11 மணியளவில் கேரளாவின் கண்ணூர் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் வயநாடு மாவட்டத்திற்கு சென்றார்.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய கிராமங்களில் பிரதமர் மோடி வான்வழி ஆய்வு நடத்தினார்.

    அவருடன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் உடன் சென்றனர்.

    வான்வழி ஆய்வில், இருவழிஞ்சி புழா நதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் தோற்றத்தை பிரதமர் பார்வையிட்டார். தற்போது 10,000க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ள நிவாரண முகாமை பிரதமர் மோடி பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேசிய பேரிடர்

    வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க ராகுல் காந்தி கோரிக்கை

    வயநாடு சேதத்தை பார்வையிட்ட பிறகு, பிரதமர் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.

    முன்னதாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9), மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வயநாட்டைப் பார்வையிட முடிவு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மோடி ஜி, பயங்கரமான சோகத்தை நேரில் ஆய்வு செய்ய வயநாட்டுக்குச் சென்றதற்கு நன்றி. இது ஒரு நல்ல முடிவு.

    பேரழிவின் அளவைப் பிரதமர் நேரில் பார்த்து அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று நம்புகிறேன்." என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    வயநாடு
    கேரளா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பிரதமர் மோடி

    பட்ஜெட் 2024இல் என்னென்ன மாற்றங்கள் அறிமுகமாக வாய்ப்புள்ளது  இந்தியா
    பிரதமர் கிசான் திட்டம்: 9.26+ கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்கினார் பிரதமர் மோடி  இந்தியா
    பீகாரில் ரூ.1,700 கோடி மதிப்பிலான புதிய நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி  பீகார்
    சர்வதேச யோகா தினம்: ஸ்ரீநகரில் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி சர்வதேச யோகா தினம்

    வயநாடு

    வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணிகள் பங்களித்தன?  நிலச்சரிவு
    வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம் கேரளா
    வயநாடு மக்களுக்கு 100 வீடுகளை கட்டித் தருவதாக கர்நாடக அரசு அறிவிப்பு நிலச்சரிவு
    வயநாடு நிலச்சரிவு: ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய சிரஞ்சீவி - ராம் சரண் ராம் சரண்

    கேரளா

    "கேரள அரசு பகலில் SFI உடனும், இரவில் PFI உடனும் செயல்படுகிறது": கேரள ஆளுநர்  இந்தியா
    இந்தியாவின் முதல் AI ஆசிரியை 'ஐரிஸ்', கேரளா பள்ளியில் அறிமுகம்  செயற்கை நுண்ணறிவு
    கேரளாவில் மம்ப்ஸ் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: மம்ப்ஸ்  வைரஸைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  சுகாதாரத் துறை
    கேரளாவில் எகிறும் விஜய் ஃபீவர்; வைரலாகும் வீடியோ விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025