NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டார் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டார் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் 

    பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டார் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 16, 2024
    05:20 pm

    செய்தி முன்னோட்டம்

    பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மகாராஷ்டிரா மாநில அரசின் மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    அவர் மீது மேலும் நடவடிக்கை எடுக்க முசோரியில் உள்ள ஐஏஎஸ் அகாடமி அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    சிவில் சர்வீசஸ் தேர்வில் அவர் தேர்வானது குறித்து சலசலப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கரின் பயிற்சி இன்று நிறுத்தி வைக்கப்பட்டது.

    சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக அவர் போலியான ஊனமுற்றோர் சான்றிதழ்களை வழங்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    பூஜா கேத்கரின் மாவட்ட பயிற்சித் திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகவும், மேலும் தேவையான நடவடிக்கையை எடுக்க அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன்(LBSNAA) தெரிவித்துள்ளது.

    இந்தியா 

    பூஜா கேத்கர் எப்படி சிக்கினார் 

    கேத்கர் சிவில் சர்வீஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்காக அவர் போலியான சான்றிதழ்களை உருவாக்கி ஊனமுற்றோர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    கடந்த வாரம், பூஜா கேத்கரின் வேட்புமனுவை சரிபார்க்க ஒற்றை உறுப்பினர் குழுவை மத்திய அரசு அமைத்தது.

    2023-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், முதலில் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கினார்.

    அதன் பிறகு, அவரது சாதி சான்றிதழும் மாற்றுத்திறனாளி சான்றிதழும் போலியானது என்பது தெரியவந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    மும்பை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மகாராஷ்டிரா

    மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்  போராட்டம்
    திரையரங்குக்குள் பட்டாசு வெடிக்க, பாலபிஷேகம் செய்ய வேண்டாம்- சல்மான் கான் பாலிவுட்
    இந்தியாவில் ISIS பயங்கரவாத நெட்ஒர்க்: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரும் சோதனையை நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு குழு இந்தியா
    பிற துறைகளில் சாதித்த தமிழ் சினிமா பிரபலங்களின் வாரிசுகள் சினிமா

    மும்பை

    மும்பையில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக தகவல்  பாலிவுட்
    சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது சல்மான் கான்
    பாலஸ்தீன ஆதரவு பதிவை லைக் செய்ததால் மும்பை பள்ளி முதல்வர் பதவிநீக்கம் பாலஸ்தீனம்
    வீடியோ: மும்பையை கதிகலங்க வைத்த புழுதிப் புயல், கனமழை  கனமழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025