மகாராஷ்டிரா: செய்தி
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான அடல் சேதுவில் விரிசல்; வைரலாகும் வீடியோ
மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் இன்று ஜூன் 21 அன்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஒரு செய்தி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரிவர்ஸ் கியரில் இருப்பது தெரியாமல் காரின் ஆக்சிலேட்டரை அழுத்திய பெண் பள்ளத்தில் விழுந்து பலி
மகாராஷ்டிரா: வாகனம் ரிவர்ஸ் கியரில் இருந்தபோது காரின் ஆக்சிலேட்டரை தவறுதலாக அழுத்தியதால் 23 வயது பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் ரத்த மாதிரியில் முறைகேடு செய்ததாக 2 மருத்துவர்கள் கைது
போர்ஷே கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டீன் ஏஜ் ஓட்டுநரின் ரத்த மாதிரியை கையாடல் செய்த குற்றச்சாட்டின் பேரில் புனேவில் உள்ள சாசூன் பொது மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் தாத்தா கைது
கடந்த மே 19ஆம் தேதி பைக்கில் வந்த இரண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது தனது ஸ்போர்ட்ஸ் காரை விட்டு ஏற்றிய 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலை புனே காவல்துறை இன்று கைது செய்தது.
தானே பாய்லர் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு: கொதிகலன் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணையில் அம்பலம்
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
புனே: உஜானி அணையில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் கலாஷி கிராமத்திற்கு அருகே உள்ள உஜானி அணையில் நேற்று மாலை படகு கவிழ்ந்ததால் குறைந்தது 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
போர்ஷே விபத்து: புனேவை சேர்ந்த சிறுவன் 25 வயது வரை வாகனம் ஓட்ட தடை
புனேவில் தனது போர்ஷே காரை வைத்து 2 பேரை இடித்து கொன்ற 17 வயது சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படும் என்று மகாராஷ்டிரா போக்குவரத்து ஆணையர் விவேக் பீமன்வார் கூறியுள்ளார்.
போர்ஷே விபத்தில் 2 பேரை கொன்ற புனே சிறுவனின் தந்தை கைது
புனேவில் காரை ஓட்டி இரண்டு பேரைக் கொன்ற 17 வயது சிறுவனின் தந்தை புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா பேரணியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார்
மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி, மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
மகாராஷ்டிரா எதிர்க்கட்சி சீட் ஒப்பந்தம் முடிவானது: தாக்கரேவின் கட்சி 21 இடங்களில் போட்டி
மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாதி கூட்டணி அம்மாநிலத்தின் 48 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
மகாராஷ்டிரா மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித் திரிந்த மருத்துவர் சிசிடிவியில் சிக்கினார்
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நிர்வாணமாக சுற்றித் திரிவது கேமராவில் சிக்கியுள்ளது.
யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை
யூகோ வங்கியில் சந்தேகத்திற்கிடமான வகையில், ரூ.820 கோடி ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 18 இடங்களில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ்
மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாடி கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளன.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார்
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி, மும்பையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86.
டெல்லி, புனேயில் 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 'மியாவ் மியாவ்' போதைப்பொருள் பறிமுதல்
இரண்டு நாட்களாக நடந்த மாபெரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புனே மற்றும் புது டெல்லி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 1,100 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான மெபெட்ரோனை(MD) காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
10% இடஒதுக்கீட்டிற்கான மராத்தா இடஒதுக்கீடு மசோதாவுக்கு மகாராஷ்டிரா சட்டசபை ஒப்புதல்
மராட்டிய சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மகாராஷ்டிர சட்டசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான்
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான், காங்கிரஸில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்தார்.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸில் இருந்து விலகினார்
மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
70 வயது மூதாட்டியை மரத்தடியால் அடித்து கொலை செய்த பேரன் கைது
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டியை குடிபோதையில் இருந்த அவரது பேரன் மரக் கம்பியால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
நாளை திறக்கப்பட இருக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தின் வீடியோக்கள்
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை(MTHL) பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.
"ராமர் அசைவம் சாப்பிடுபவர்"- தேசியவாத காங்கிரஸின் ஜிதேந்திர அவாத் கருத்தால் வெடித்த சர்ச்சை
அயோதியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், "ராமர் அசைவம் சாப்பிடுபவர்" என்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) சேர்ந்த ஜிதேந்திர அவாத் கருத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
தானேயில் ரேவ் பார்ட்டி: இருவர் கைது, 95 பேர் தடுத்துவைப்பு, போதைப்பொருட்கள் பறிமுதல்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மகாராஷ்டிராவின் தானே பகுதியில் நடந்த ரேவ் பார்ட்டியில் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், போதை மருந்து பயன்படுத்தியதாக குறைந்தது 95 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் கையுறை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி
ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.
மும்பையில் செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
PIFF சர்வதேச திரைப்பட விழாவிற்கு 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வு
22வது புனே சர்வதேச திரைப்பட விழா(PIFF) ஜனவரி 18 முதல் 25, 2024 வரை நடைபெறும் என்று PIFFயின் இயக்குநர் டாக்டர் ஜப்பார் படேல் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து: 9 பேர் பலி, மூவர் காயம்
மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் பசர்கான் கிராமம் அருகில் உள்ள, சோலார் வெடிமந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிற துறைகளில் சாதித்த தமிழ் சினிமா பிரபலங்களின் வாரிசுகள்
அரசியல், விளையாட்டு, சினிமா போன்ற பிரபலமான பல துறைகளில் பெற்றவர்களைப் போலவே, அவர்களது வாரிசுகளும் அந்தத் துறையில் நுழைந்து சாதிக்கிறார்கள்.
இந்தியாவில் ISIS பயங்கரவாத நெட்ஒர்க்: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரும் சோதனையை நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு குழு
ISIS பயங்கரவாத தொகுதி வழக்கு தொடர்பாக இன்று காலை மகாராஷ்டிராவில் உள்ள 40 இடங்களில் சோதனை நடத்திய மத்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு, 15 பேரை கைது செய்தது.
திரையரங்குக்குள் பட்டாசு வெடிக்க, பாலபிஷேகம் செய்ய வேண்டாம்- சல்மான் கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த டைகர் 3 திரைப்படம், தீபாவளிக்கு வெளியான நிலையில் மகாராஷ்டிராவில் மாலேகான் பகுதியில் ரசிகர்கள் திரையரங்குக்குள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்
மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
க்ரைம் ஸ்டோரி: 19 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இருவர் கைது
இந்த வார Newsbytes-ன் க்ரைம் ஸ்டோரி: மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய(BARC) குடியிருப்பில் தங்கி இருந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி வழங்க திட்டம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் மதிய உணவில் ஒரு நாள் முட்டை பிரியாணி வழங்க அம்மாநில அரசு முடிவு செத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் அமைக்க உத்தரவு
கோவை தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவரை 7 சீனியர் மாணவர்கள் ராகிங் செய்த விவகாரத்தில் அவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
பெங்களூரில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ்- ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்ச்சல் மாதிரிகள்
பெங்களூரில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், காய்ச்சல் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம்
மகாராஷ்டிராவில் உள்ள மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.
மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி
மும்பையின் கண்டிவலி பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 வயது சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை
உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு 127வது இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த அறிக்கையின் படி, சென்னை இந்தியாவில் உள்ள மிகவும் பாதுகாப்பான மெட்ரோ நகரமாகும்.
ஹிந்தியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டில் தணிக்கை சான்று பெற்றுக்கொள்ளலாம்
ஹிந்தியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டிலேயே தணிக்கை சான்று வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கண்டெய்னர் மீது மோதிய மினி பஸ்: 12 பேர் பலி, 23 பேர் காயம்
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில்(அவுரங்காபாத்) உள்ள சம்ருத்தி விரைவுச் சாலையில் நேற்று இரவு அதிவேகமாக வந்த மினி பஸ் ஒன்று கண்டெய்னர் மீது மோதியதால் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்.