NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி வழங்க திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி வழங்க திட்டம்
    மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி வழங்க திட்டம்

    மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி வழங்க திட்டம்

    எழுதியவர் Nivetha P
    Nov 09, 2023
    07:06 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் மதிய உணவில் ஒரு நாள் முட்டை பிரியாணி வழங்க அம்மாநில அரசு முடிவு செத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்போது சத்துணவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து மாணவர்களின் ஊட்டச்சத்தினை அதிகரிக்க உணவு வகைகளில் முட்டை, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    முட்டை 

    சோயா பால் தயார் செய்யும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் 

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் கூறுகையில், 'வாரத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை அவித்த முட்டை அல்லது முட்டை பிரியாணியினை மாணவர்களுக்கு வழங்க பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், சைவ உணவு உண்ணும் மாணவர்களுக்கு வாழைப்பழம், மதிய உணவில் தினமும் இனிப்பு சேர்த்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    அதனையடுத்து, மாணவர்களுக்கு புரத சத்தினை அளிக்கும் சோயா பால் வழங்குவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.

    இதன் காரணமாக சோயா பால் தயார் செய்யும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் கல்வித்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    தமிழ்நாடு
    ஊட்டச்சத்து
    பள்ளிக்கல்வித்துறை

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    மகாராஷ்டிரா

    மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும் இந்தியா
    ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார் - எழுந்த கண்டனம்! ஏஆர் ரஹ்மான்
    மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார்  இந்தியா
    தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் சரத் பவார்  மும்பை

    தமிழ்நாடு

    மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி? - எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார வாரியம் தொழில்நுட்பம்
    12 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  புதுச்சேரி
    சாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை சென்னை
    உலக கிக்பாக்ஸிங் போட்டி - தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி  இந்தியா

    ஊட்டச்சத்து

    Bournvita: 'தவறாக வழிநடத்தும்' விளம்பரங்களை அகற்ற உத்தரவு; எதற்காக என தெரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் உணவு
    குழந்தைகள் உணவு தயாரிப்பில் களமிறங்கிய அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி, மிச்செல் ஒபாமா அமெரிக்கா
    பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள்  குழந்தைகள்
    உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது? ஆரோக்கியம்

    பள்ளிக்கல்வித்துறை

    தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகள் திறப்பு - ஜூன் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்  தமிழ்நாடு
    12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு  புத்தக கண்காட்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025