NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம் 
    மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம்

    தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 31, 2023
    06:21 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிராவில் உள்ள மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.

    மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் இரண்டு மணி நேரம் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மறியல் போராட்டம் நடத்துபவர்கள் இன்னும் பின்வாங்க தயாராக இல்லாததால், நெடுஞ்சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

    இதற்கிடையில், மராட்டிய கிராந்தி மோர்ச்சா தொழிலாளர்கள் சோலாப்பூரில் உள்ள ரயில் தண்டவாளத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி, ரயில் தண்டவாளத்தில் டயர்களை எரித்தும், காவி கொடிகளை ஏந்தியவாறும் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.

    சவ்ஜ்கள்

    பஞ்சாயத்து அலுவலகத்தை தீ வைத்து எரித்த போராட்டக்காரர்கள் 

    இந்த விவகாரத்தில் ராம் ஜாதவ் மற்றும் நிஷாந்த் சால்வே என அடையாளம் காணப்பட்ட இரண்டு போராட்டக்காரர்களை ரயில்வே அதிகாரிகளும் சோலாப்பூர் நகர காவல்துறையும் கைது செய்தனர்.

    அதிகாரிகள் போராட்டக்காரர்களை ரயில் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தி இருந்தாலும், அங்கு இன்னும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில், ஒரு கும்பல் போராட்டத்தின் போது பஞ்சாயத்து அலுவலகத்தை தீ வைத்து எரித்தது.

    இதனால், அந்த அலுவலகத்தின் இரண்டு அறைகளில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன.

    மகாராஷ்டிராவில் நிலவும் சூழ்நிலை குறித்து பதிலளித்த அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், "மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையை தீர்க்க மாநில அரசு சாதகமாக செயல்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் 

    WATCH: Maratha Reservation Protesters Set Tyres Ablaze On Pune-Bengaluru Highway Near Navale Bridge#Pune #PuneHighway #Mumbai #Bengaluru #Maratha #MarathaReservation #Viral pic.twitter.com/qqTxm0aS1K

    — Free Press Journal (@fpjindia) October 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    பெங்களூர்
    மகாராஷ்டிரா
    போராட்டம்

    சமீபத்திய

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை
    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா அமெரிக்காவிற்கு '0-கட்டண' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார் இந்தியா

    மும்பை

    மும்பை கடல் பகுதியில் புதிய கண்டுபிடிப்புகள்.. அறிவித்தது ONGC! மத்திய அரசு
    ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் பயணித்த பாலிவுட் நடிகர்கள்; போலீஸ் கேஸ் பாயுமா? பாலிவுட்
    ஹெல்மெட் அணியாமல் பைக் ஒட்டிய விவகாரம்: பாலிவுட் நடிகையின் பாடிகாட்டிற்கு Rs 10,500 அபராதம் பாலிவுட்
    கைது செய்யப்பட்டதாக அமிதாப் பச்சன் இன்ஸ்டா பதிவு: அதிர்ச்சியான ரசிகர்கள் பாலிவுட்

    பெங்களூர்

    பெங்களூருவில் அமைக்கப்பட்ட நத்திங் பாப்-அப் ஸ்டோரில் திரண்ட வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்
    இன்று தொடங்குகிறது பாஜகவுக்கு எதிரான மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் எதிர்க்கட்சிகள்
    கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார் கேரளா
    உம்மன் சாண்டி மறைவு: மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி கேரளா

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு இந்தியா
    தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா! கொரோனா தடுப்பூசிகள்
    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  வங்கிக் கணக்கு
    மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும் இந்தியா

    போராட்டம்

    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை
    வண்டலூர் உயிரியல் பூங்கா- ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் இந்தியா
    டெல்லி அஞ்சலி சிங் இறப்பு - கொலை வழக்கு 302வது பிரிவை சேர்க்க கோரி போராட்டம் இந்தியா
    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025