NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி 
    இந்த தீ விபத்து ஏற்பட்டதும் தீயை அணைக்க 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன.

    மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 23, 2023
    04:20 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பையின் கண்டிவலி பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 வயது சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்கள் குளோரி வால்பாட்டி(43) மற்றும் ஜோசு ஜெம்ஸ் ராபர்ட்(8) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    மதியம் 12:30 மணியளவில் வீணாசந்தூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து, முதல் தளத்தில் உள்ள மின் வயரிங் மற்றும் நிறுவல்களுக்கு பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்தவர்களில் லட்சுமி புரா(40), ராஜேஸ்வரி பர்தாரே(24) ஆகிய இரு பெண்களும் அடங்குவர்.

    சகஜச

    தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை

    காயமடைந்த மற்றொருவர் ரஞ்சன் சுபோத் ஷா(76) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    "காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுள் பர்தாரேவுக்கு 100 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற நபர்கள் 50 சதவீதம் வரை தீக்காயம் அடைந்துள்ளனர்" என்று குடிமை அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்து ஏற்பட்டதும் தீயை அணைக்க 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன.

    இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    மகாராஷ்டிரா
    விபத்து

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மும்பை

    சரத் ​​பவாரின் ராஜினாமா நிராகரிப்பட்டது: தொண்டர்கள் கொண்டாட்டம்  இந்தியா
    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  மகாராஷ்டிரா
    மும்பை கடல் பகுதியில் புதிய கண்டுபிடிப்புகள்.. அறிவித்தது ONGC! மத்திய அரசு
    ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் பயணித்த பாலிவுட் நடிகர்கள்; போலீஸ் கேஸ் பாயுமா? பாலிவுட்

    மகாராஷ்டிரா

    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா
    மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு இந்தியா
    தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா! கொரோனா தடுப்பூசிகள்
    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  வங்கிக் கணக்கு

    விபத்து

    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யா
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025