NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 10% இடஒதுக்கீட்டிற்கான மராத்தா இடஒதுக்கீடு மசோதாவுக்கு மகாராஷ்டிரா சட்டசபை ஒப்புதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    10% இடஒதுக்கீட்டிற்கான மராத்தா இடஒதுக்கீடு மசோதாவுக்கு மகாராஷ்டிரா சட்டசபை ஒப்புதல் 

    10% இடஒதுக்கீட்டிற்கான மராத்தா இடஒதுக்கீடு மசோதாவுக்கு மகாராஷ்டிரா சட்டசபை ஒப்புதல் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 20, 2024
    05:10 pm

    செய்தி முன்னோட்டம்

    மராட்டிய சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மகாராஷ்டிர சட்டசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த சில நிமிடங்களில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    மகாராஷ்டிரா மாநில சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியவர்களுக்கான மசோதா 2024 ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இனி, இந்த மசோதாவை முதல்வர் ஒப்புதலுக்காக சட்டப் பேரவையில் தாக்கல் செய்வார். அதன் பிறகு அது சட்டமாக்கப்படும்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் சகன் புஜ்பால் மட்டுமே இந்த சட்டத்தை எதிர்த்தார். ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் மராத்தியர்களுக்கான இடஒதுக்கீட்டை புஜ்பால் எதிர்த்து வருகிறார்.

    மகாராஷ்டிரா 

    OBC பிரிவின் கீழ் மராத்தா இடஒதுக்கீட்டை கோரும் ஆர்வலர்கள் 

    பிப்ரவரி 17ஆம் தேதி, முதல்வர் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மராட்டிய இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே-பாட்டீலிடம், மராட்டிய சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சம்பிரதாயங்களை முடிக்க பிப்ரவரி 20 ஆம் தேதி சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    மராத்தா இடஒதுக்கீட்டை கோரி ஜாரங்கே-பாட்டீல் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதம் அதன் ஏழாவது நாளை எட்டிய போது இந்த அறிவிப்பு வெளியானது.

    ஆனால், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது "மராட்டிய சமூகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்" என்று அந்த ஆர்வலர் கூறியுள்ளார்

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பிரிவின் கீழ் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆர்வலர் ஜராங்கே-பாட்டீல் கோரி வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    மகாராஷ்டிரா

    வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி  குஜராத்
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம் நிலச்சரிவு
    நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: கேரளாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை வானிலை அறிக்கை
    மகாராஷ்டிர விரைவு சாலையில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து: 17 தொழிலாளர்கள் பலி  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025