NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல் 
    மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்

    மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல் 

    எழுதியவர் Nivetha P
    Nov 23, 2023
    09:03 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மகாராஷ்டிரா மாநிலம் கொல்ஹாப்பூரில் கரும்பு விவசாயிகள் இன்று(நவ.,23) மும்பையில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்தாண்டு தங்களிடம் கொள்முதல் செய்த கரும்புகளுக்கு லாபகரமான விலை மற்றும் நியாயமான விலை(FRP) என்பதன் அடிப்படையில் கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்று கோரி இந்த சாலை மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவரும் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ராஜு ஷெட்டி, கடந்தாண்டு வாங்கிய கரும்புகளுக்கு ஒரு டன் எடைக்கு கூடுதலாக ரூ.100 வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

    போராட்டம் 

    போராட்டம் காரணமாக வாகனங்கள் அனைத்தும் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது 

    இதனிடையே, கடந்தாண்டு கரும்பு வாங்கிய மில் உரிமையாளர்கள் பலரும் வரும் ஆண்டில் இருந்து கூடுதலாக ரூ.100 கொடுத்து கரும்பினை கொள்முதல் செய்வதாக கூறுகின்றனர்.

    ஆனால் விவசாயிகள் கடந்த வருடம் வாங்கிய கரும்புகளுக்கு கூடுதல் தொகையினை கொடுத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று கூறி வருவதாக தெரிகிறது.

    விவசாயிகள் போராட்டம் காரணமாக நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டு வருகிறது என்று கொல்ஹாப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திர பண்டித் தகவல் அளித்துள்ளார்.

    மேலும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போராட்டம்
    மகாராஷ்டிரா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    போராட்டம்

    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் தமிழ்நாடு
    ஐபிஎல் டிக்கெட் வாங்க முடியவில்லை என சாலை மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள்! சென்னை
    வேங்கைவயல் கிராமத்தில் துக்க வீட்டிற்கு வர எதிர்ப்பு - இரு தரப்பினர் போராட்டம்  தமிழ்நாடு
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தம்  தமிழ்நாடு

    மகாராஷ்டிரா

    மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார்  இந்தியா
    தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் சரத் பவார்  மும்பை
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman ஏஆர் ரஹ்மான்
    பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது இந்தியா

    காவல்துறை

    இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன? அமெரிக்கா
    கனடாவில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு: வெறுப்புக்கு இடமில்லை என பிரதமர் கருத்து இஸ்ரேல்
    சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டுவீச்சு; குற்றவாளி கைது  கைது
    லட்சக்கணக்கில் மதிப்புடைய புடவைகளை திருடி சென்ற பெண்கள் - விஜயவாடா விரையும் காவல்துறை  கைது

    காவல்துறை

    4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி ராஜஸ்தான்
    திரையரங்கில் அமைச்சர் மகன் ரமேஷ் தாக்கப்பட்ட விவகாரம் - போலீசார் விசாரணை சென்னை
    கோவையில் பதற்றம் - பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் இமெயில் கோவை
    உத்தரகாண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்  உத்தரகாண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025