NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 70 வயது மூதாட்டியை மரத்தடியால் அடித்து கொலை செய்த பேரன் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    70 வயது மூதாட்டியை மரத்தடியால் அடித்து கொலை செய்த பேரன் கைது

    70 வயது மூதாட்டியை மரத்தடியால் அடித்து கொலை செய்த பேரன் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Jan 23, 2024
    12:10 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டியை குடிபோதையில் இருந்த அவரது பேரன் மரக் கம்பியால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

    ஜவ்ஹர் தாலுகாவின் உம்பர்வாடி கிராமத்தில் நேற்று இரவு அந்த பெண் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.

    "தர்மவீர் வாசே என்ற 23 வயது இளைஞன் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​தனது பாட்டி ஆனந்தி டோக்ரே தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருப்பதைக் கேட்டு எரிச்சல் அடைந்தான்." என்று ஜவ்ஹர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    டக்ஜ்வ்கிய 

    மூதாட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது

    "அந்த ஆத்திரத்தில் அவன் மூதாட்டியை மரக் கம்பியால் தாக்கி சம்பவ இடத்திலேயே கொன்று விட்டான்" என்றும் ஜவ்ஹர் காவல் நிலைய அதிகாரி கூறியுள்ளார்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்தனர்.

    சம்பவத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவர் மது போதையில் இருந்தார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    கொலை

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    மகாராஷ்டிரா

    சரத் பவாரை விட அஜித் பவாருக்கு அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு  பாஜக
    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரினார் அஜித் பவார் இந்தியா
    மகாராஷ்டிராத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் திருப்புமுனைகள், டெல்லிக்கு விரையும் சரத் பவார் காங்கிரஸ்
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை  கனமழை

    கொலை

    நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ராஜஸ்தான்
    டெல்லியில் சுவிட்சர்லாந்து பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் டெல்லி
    மோர்பி பால விபத்து - ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்று குமுறல் குஜராத்
    ஜார்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக மருத்துவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு  மருத்துவக் கல்லூரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025