LOADING...

லக்னோ: செய்தி

04 Apr 2026
ஐபிஎல்

ஜெர்சியா? விளம்பரத் தட்டியா? ஐபிஎல் உடைகள் ரசிகர்களைக் கவராதது ஏன்?

ஐபிஎல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், மைதானங்கள் மஞ்சள், நீலம், சிவப்பு என வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன.

28 Mar 2026
சுற்றுலா

லக்னோவில் இந்த 5 சுவாரஸ்யமான விஷயங்களை அனுபவியுங்கள், உங்கள் பயணம் மறக்க முடியாததாக மாறும்!

உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவை 'நவாப்களின் நகரம்' என்றும் அழைப்பார்கள்.

ISIS இணையவழி பிரிவுடன் தொடர்பு வைத்திருந்ததாக 19 வயது பல் மருத்துவ மாணவர் கைது

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்- இன் இணையதளப் பிரிவுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 19 வயதான பல் மருத்துவ மாணவர் ஹாரிஷ் அலியை உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.

லக்னோவில் கொடூரம்: தந்தையை சுட்டுக்கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்லில் அடைத்த கல்லூரி மாணவன்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் உயர்தரப் பகுதியான ஆஷியானாவில், 21 வயது கல்லூரி மாணவன் ஒருவன் தனது தந்தையை கொடூரமான முறையில் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்லில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உத்வேக தளம்: ஒருமைப்பாடு, தற்சார்பு மற்றும் சேவை மனப்பான்மையைப் பறைசாற்றும் அடையாளம் என பிரதமர் பாராட்டு

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, லக்னோவில் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'ராஷ்ட்ரிய பிரேரணா ஸ்தல்' (தேசிய உத்வேக தளம்) என்ற பிரம்மாண்ட நினைவு வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிசம்பர் 25) திறந்து வைத்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலியா ஏ போட்டியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது நான்கு நாள் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இந்தியா ஏ அணியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார் மற்றும் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு தன்னிறைவுக்கு உதவும் லக்னோ பிரம்மோஸ் உற்பத்தி ஆலை; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

லக்னோவில் புதிதாக திறக்கப்பட்ட பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை ஆலையை குறிப்பிட்டு, அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு துறையில் தன்னிறைவுக்கான இந்தியாவின் முன்னேற்றங்களை விளக்கினார்.

17 May 2025
இந்தியா

மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு

லக்னோவில் கணவன் மனைவியின் நள்ளிரவு நடைப்பயணம் ஒன்று சோகமாக மாறியது. 37 வயதான வழக்கறிஞர் அனுபம் திவாரி தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஆற்றில் குதித்ததாகக் கூறப்படுகிறது.

லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (மே 11) லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

ஜல்கான் ரயில் பயங்கரம்: தீ விபத்துக்கு பயந்து குதித்த 11 பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியது

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் பணியிடத்தில் மரணம்; மன அழுத்தம் எனக்கூறும் சக ஊழியர்கள்

லக்னோவில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் சதாப் பாத்திமா, செவ்வாய்கிழமை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நாற்காலியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.