லக்னோ: செய்தி

லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (மே 11) லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

ஜல்கான் ரயில் பயங்கரம்: தீ விபத்துக்கு பயந்து குதித்த 11 பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியது

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் பணியிடத்தில் மரணம்; மன அழுத்தம் எனக்கூறும் சக ஊழியர்கள்

லக்னோவில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் சதாப் பாத்திமா, செவ்வாய்கிழமை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நாற்காலியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.