NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி
    லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

    லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி

    எழுதியவர் Sekar Chinnappan
    May 11, 2025
    02:01 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (மே 11) லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

    இது இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை கணிசமாக மேம்படுத்தியது.

    நண்பகலில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

    இந்த தொழிற்சாலை 2018 இல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பாதுகாப்பு தொழில்துறை காரிடார் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

    ரூ. 300 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த ஆலை ஆண்டுதோறும் 80 முதல் 100 பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும்.

    திட்டம்

    இந்தியா - ரஷ்யா கூட்டுத் திட்டம்

    இது இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் ரஷ்யாவின் என்பிஓ மஷினோஸ்ட்ரோயேனியா இடையேயான கூட்டுத் திட்டமாகும், இது இந்தியாவின் மூலோபாய தடுப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.

    பாதுகாப்பு காரிடாரின் லக்னோ முனையில் 80 ஏக்கரில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை, உத்தரபிரதேசத்தில் உருவாக்கப்பட்டு வரும் பல பாதுகாப்பு துறை சார்ந்த நிறுனங்களில் ஒன்றாகும். இது பாதுகாப்பு உற்பத்திக்கான முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது.

    சந்திரயான் போன்ற திட்டங்களுடன் இணைக்கப்பட்ட ஏரோலாய் டெக்னாலஜிஸ் உட்பட 12 நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலைக்கு நில ஒதுக்கீடுகளைப் பெற்றுள்ளன.

    அதே நேரத்தில் மொத்த காரிடார் நிலத்தில் 60% ஏற்கனவே கான்பூர், அலிகார் மற்றும் ஜான்சி உள்ளிட்ட ஆறு முனைகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாதுகாப்பு துறை
    இந்தியா
    லக்னோ
    ராஜ்நாத் சிங்

    சமீபத்திய

    லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி பாதுகாப்பு துறை
    ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு விமானப்படை
    ஆர்த்தி ரவி-ரவி மோகன் சர்ச்சை: கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் அடுத்த பரபரப்பு ரவி
    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்தது பங்களாதேஷ் இடைக்கால அரசு; காரணம் என்ன? ஷேக் ஹசீனா

    பாதுகாப்பு துறை

    "தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுங்கள், நாட்டு மக்களை காயப்படுத்த வேண்டாம்"- காஷ்மீரில் ராஜநாத் சிங் ராஜ்நாத் சிங்
    லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு  லட்சத்தீவு
    இந்தியாவின் முதல் 'ஸ்டார்லைனர்' ட்ரோனை வெளியிட்டது அதானி குழுமம் இந்தியா
    இந்தியாவில் முதன்முறையாக இலகுவான புல்லட்-ப்ரூஃப் ஜாக்கெட்டை உருவாகியுள்ளது DRDO  இந்தியா

    இந்தியா

    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் அமெரிக்கா
    விமான தாக்குதல் சைரன்கள் ஒலிப்பு; ட்ரோன்கள் அச்சுறுத்தலால் உச்ச கட்ட எச்சரிக்கையில் சண்டிகர் சண்டிகர்
    பாகிஸ்தானின் இரவு நேர ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்பட்டது': இந்திய ராணுவம்  இந்திய ராணுவம்
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்

    லக்னோ

    ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் பணியிடத்தில் மரணம்; மன அழுத்தம் எனக்கூறும் சக ஊழியர்கள் மன அழுத்தம்
    ஜல்கான் ரயில் பயங்கரம்: தீ விபத்துக்கு பயந்து குதித்த 11 பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியது மகாராஷ்டிரா

    ராஜ்நாத் சிங்

    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை  பாஜக
    9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு  யோகா
    'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025