Page Loader

மதுபானம்: செய்தி

73 ஆண்டுகளுக்கு பின்னர் மதுவிலக்கு நீக்கம்: 2034 உலகக் கோப்பைக்கு முன்னதாக வரலாற்று முடிவை அறிவித்த சவுதி அரேபியா

சவூதி அரேபியா தனது நீண்டகால மதுவிலக்கை, 2026 ஆம் ஆண்டுக்குள் நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

01 May 2025
கர்நாடகா

கர்நாடகாவில் விபரீதத்தில் முடிந்த பந்தயம்: 5 மது பாட்டில்களை குடித்ததில் 21 வயது இளைஞர் உயிரிழப்பு

கர்நாடகாவில் நடந்த ஒரு துயர சம்பவத்தில் , 21 வயது இளைஞர் ஒருவர் ₹10,000 பந்தயத்தில் ஐந்து முழு மது பாட்டில்களை குடித்ததால் இறந்தார்.

பீர் கேன்களில் மகாத்மா காந்தியின் படம்; சர்ச்சையைக் கிளப்பிய ரஷ்ய மதுபான ஆலை

ரஷ்யாவைச் சேர்ந்த ரீவார்ட் என்ற மதுபான ஆலை, அதன் பீர் கேன்களில் மகாத்மா காந்தியின் படத்தைப் போட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விடுதலையாவரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கலால் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கவுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 15-நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

"மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் வழக்கில் பணம் எங்குள்ளது என்பதை அவரே வெளிப்படுத்துவார்": அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி

ஆம் ஆத்மி கட்சியை உலுக்கிய டெல்லி மதுக் கொள்கை ஊழலில் தேடப்படும் பணம் எங்குள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் அம்பலப்படுத்துவார் என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் புதன்கிழமை காலை தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையினரால் கைது

கலால் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முஸ்லீம் அல்லாத தூதரக அதிகாரிகளுக்காக முதல் மதுபானக் கடையை திறக்கவுள்ளது சவூதி: அறிக்கை

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில், அந்த அரசு தனது முதல் மதுபானக்கடையை திறக்கத் தயாராகி வருகிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள்

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று, வியாழக்கிழமை காலை, அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை நடத்திய பிறகு, அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி (AAP) கூறியுள்ளது.

தானேயில் ரேவ் பார்ட்டி: இருவர் கைது, 95 பேர் தடுத்துவைப்பு, போதைப்பொருட்கள் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மகாராஷ்டிராவின் தானே பகுதியில் நடந்த ரேவ் பார்ட்டியில் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், போதை மருந்து பயன்படுத்தியதாக குறைந்தது 95 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

13 Nov 2023
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு ₹467 கோடிக்கு மது விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில், ₹467.69 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

30 Jun 2023
டெல்லி

டெல்லி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி

டெல்லி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்களை வைத்திருக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) வெள்ளிக்கிழமை (ஜூன் 30) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

05 Jun 2023
டாஸ்மாக்

500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தமாக 5329 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.