மும்பை: செய்தி
கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி
இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: வளர்ந்து வரும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்(AI) என கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதர்களின் டிஜிட்டல் வாழ்க்கையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
மும்பை பாந்த்ரா சுங்கச்சாவடியில் கார் விபத்து: மூவர் பலி, 12 பேர் காயம்
மும்பையில் உள்ள பாந்த்ரா வோர்லி சீ லிங்கில் உள்ள சுங்கச்சாவடியில், நேற்று, வியாழக்கிழமை இரவு, வேகமாக வந்த எஸ்யூவி, பல வாகனங்களை மோதியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
கியூஎஸ் ஆசிய பல்கலைக்கழக தரவரிசை- 56வது இடம் பிடித்தது ஐஐடி சென்னை
ஒவ்வொரு வருடமும் ஆசிய அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலை, பிரிட்டனைச் சேர்ந்த குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்(கியூஎஸ்) நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
டெல்லி காற்று மாசுபாடு: தொடர்ந்து 6வது நாளாக நச்சுப் புகைமூட்டத்தால் திணறும் தலைநகரம்
டெல்லி காற்றின் தரம் நேற்று கொஞ்சம் மேம்பட்டதை அடுத்து, இன்று காலை அதன் தரம் 'மிகவும் மோசமானது' என்ற நிலையில் இருந்து 'மோசமானது' என்ற நிலைக்கு மாறியது.
மும்பையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் 'எலெக்ட்ரிக் தண்ணீர் டாக்ஸி' சேவை
மும்பையில் புதுவகையான போக்குவரத்து முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. கடலோரத்தில் அமைந்திருக்கும் மும்பை நகரில் புதிதாக, எலெக்ட்ரிக் தண்ணீர் டாக்ஸி போக்குவரத்து முறையானது, வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், புது டெல்லியில் நச்சு தன்மை கொண்ட மாசு, மூடுபனி போல் நகரம் முழுவதையும் சூழ்ந்துள்ளது.
தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம்
மகாராஷ்டிராவில் உள்ள மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.
SA vs BAN: இன்றைய ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் நடந்து வரும் 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், 23வது லீக் போட்டியில் தென்னாபிரிக்காவும் வங்கதேச அணிகளும் மோதுகின்றன.
மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி
மும்பையின் கண்டிவலி பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 வயது சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
'என் பையில் வெடிகுண்டு இருக்கு': பயணியின் மிரட்டலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்லி விமானம்
தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக பயணி ஒருவர் கூறியதை அடுத்து, 185 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த 'ஆகாசா' விமானம் நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயாவின் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா?
பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயாவின் பள்ளிக்கட்டணம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2028 ஒலிம்பிக் போட்டி - புதிதாக 5 விளையாட்டுகள் சேர்ப்பு
2028ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி
2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.
மெட்ரோவில் பயணித்த ஹிந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன்- புகைப்படங்கள் வைரல்
பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது வேலைக்காக மும்பை மெட்ரோ ரயிலில் பயணித்து, தனது ரசிகர்கள் மற்றும் சக பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது
சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பிறந்தநாள்- நள்ளிரவில் வாழ்த்துச் சொல்ல வீட்டின் முன் கூடிய ரசிகர்கள்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இன்று தனது 81வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மும்பை குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதில் மேலும் தாமதம்
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி தஹாவூர் ராணா நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மனு தாக்கல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது.
'இன்றே விசாரணை' - நடிகர் விஷால் கொடுத்த புகாருக்கு மத்திய அரசு பதில்
விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம்
இந்தியாவின் உணவு வகைகள், அதன் கலாச்சாரத்தை போன்றே பன்முகம் கொண்டது. இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு மாநிலமும், அதன் உணவுகளுக்கும் பிரசித்திபெற்றது.
'மும்பை வாக்': மும்பை தெருக்களில் நடைப்பயிற்சி செய்யும் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்றார்.
'இண்டியா' ஆலோசனை கூட்டம் இன்று தொடக்கம்: தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சார வியூகம் குறித்து ஆலோசனை
எதிர்வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'இண்டியா' , தனது ஆலோசனை கூட்டத்தை, மும்பையில் இன்று தொடங்குகிறது.
கால்பந்து ரசிகர்களுக்கு குட் நியூஸ்; இந்தியாவுக்கு விளையாட வரும் நெய்மர்
ஆசிய கிளப் போட்டிகளுக்கு இடையே நடக்கும் AFC சாம்பியன்ஸ் லீக் 2023/24 இன் குழுநிலையில் மும்பை சிட்டி எஃப்சி கால்பந்து கிளப் அணியும், சவூதி அரேபியாவின் அல் ஹிலால் அணியும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளது.
ஜெய்ப்பூர்- மும்பை ஓடும் ரயிலில் நால்வரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலாளி பணி நீக்கம்
மகாராஷ்டிராவில், கடந்த ஜூலை 31 அன்று, ஓடும் ரயிலில் தனது மேற்பார்வையாளரையும், மூன்று பயணிகளையும் கொன்றதாகக் கூறப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் சேத்தன் சிங், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் இரண்டு நாட்களுக்கு வாகனங்களில் ஹாரன் அடிக்க தடை
ஒலி மாசுப்பட்டை கட்டுப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 9 மற்றும் 16ஆம் தேதிகளில் "நோ ஹான்கிங் டே" கடைப்பிடிக்கப்பட உள்ளதாக மும்பை போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு
26 எதிர்க்கட்சிகள் இணைந்த INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரல் வீடியோ: சேற்றில் NCC ட்ரில்; பிரம்பால் விளாசும் சீனியர்
மும்பை அருகே உள்ள தானேயில் செயல்பட்டு வரும், பண்டோத்கர் கல்லூரியில் நடைபெற்ற NCC பயிற்சியின் போது, NCC சீனியராக கருதப்படும் ஒரு நபர், 8 பேரை சேற்றில், கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுத்துவதும், பின்னர் அவர்களை பின்னால் இருந்து பிரம்பால் அடிப்பதுமான வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.
ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை
இன்று காலை(ஜூலை 31), மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே, ரயிலில் பயணித்த RPF அதிகாரி ஒருவர், காவல் உதவி ஆய்வாளர் உட்பட நான்கு பேரை சுட்டுக் கொன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
"சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்காரலாம்": IIT பாம்பேவில் அடுத்த சர்ச்சை
மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக(ஐஐடி) விடுதி கேண்டீனில் அசைவ உணவு சாப்பிட்டதற்காக மாணவர் ஒருவரை மற்றொரு மாணவர் அவமானப்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி குக்கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
'தீவிரவாத தாக்குதல் நடத்துவோம்': மும்பை காவல்துறைக்கு மிரட்டல்
தன் காதலனை தேடி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் தனது நாட்டிற்கு திரும்பவில்லை என்றால் 26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் போல இன்னொரு தாக்குதலை நடத்துவோம் என்று மும்பை காவல்துறையின் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
டெலிவரி ஏஜெண்டுகள் இளைப்பாறுவதற்கு பந்தல் அமைத்த இளைஞர்: குவியும் பாராட்டுகள்
மும்பை: டெலிவரி ஏஜெண்டுகளின் சோர்வை போக்கும் வகையில் ஒரு இளைஞர் புதிதாக அமைத்திருக்கும் இளைப்பாறும் பந்தலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: 26 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில், யவத்மாலில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்ததால் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
நடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது
நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் தரையில் மலம் கழித்ததற்காக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்க பாம்பே உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் அனுமதி மறுத்துள்ளது.
விமானத்திற்குள் 'ஹைஜாக்' செய்வது பற்றி பேசிய பயணி கைது
விஸ்தாராவின் மும்பை-டெல்லி விமானத்தில் பயணித்த 27 வயது ஆண் பயணி ஒருவர், விமானம் கிளம்புவதற்கு முன் 'ஹைஜாக்' செய்வது பற்றி மொபைலில் சத்தமாக பேசி கொண்டிருந்தால், விமான விதிகளின் படி மொத்த விமானமும் சோதனையிடப்பட்டது.
பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான நந்தன் நிலகேனி, தான் கல்வி பயின்ற பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடியை நன்கொடையாக அளித்திருக்கிறார்.
மும்பை சிட்டி எஃப்சியில் மெஹ்தாப் சிங்கின் ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
ஐஎஸ்எல் கால்பந்து கிளப்களில் ஒன்றான மும்பை சிட்டி எஃப்சி திங்களன்று (ஜூன் 12) மெஹ்தாப் சிங்கின் ஒப்பந்தத்தை மூன்று வருடங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன் மூலம் அவர் மே 2026 வரை மும்பை சிட்டி எஃப்சியில் இடம் பெறுவார்.
தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை
பிபர்ஜோய் புயல் "மிக தீவிர புயலாக"வலுவடைந்துள்ளது. மேலும், இந்த புயல் குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சிக்கு இடையே வியாழக்கிழமை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ்
மும்பை மிரா ரோடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சானே, தனக்கு HIV பாசிட்டிவ் இருப்பதாக கூறியுள்ளார்.
மக்களுக்கு அதிக செலவு வைக்கும் இந்திய நகரங்களின் பட்டியல்: மும்பைக்கு முதலிடம்
2023ஆம் ஆண்டுக்கான மெர்சரின் அறிக்கையின்படி, அதிக செலவாகும் நகரங்களின் உலகளாவிய பட்டியலில் 147வது இடத்தை மும்பை பிடித்துள்ளது.