NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாராஷ்டிராவில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: 26 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகாராஷ்டிராவில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: 26 பேர் பலி 
    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிராவில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: 26 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 01, 2023
    09:31 am

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிரா மாநிலம் சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில், யவத்மாலில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்ததால் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    இச்சம்பவம் மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் இன்று(ஜூலை 1) அதிகாலை 2 மணியளவில் நடந்தது.

    இதுகுறித்து பேசிய புல்தானா போலீஸ் துணை எஸ்பி பாபுராவ் மகாமுனி, "பேருந்தில் இருந்து 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த பேருந்தில் மொத்தம் 33 பேர் பயணம் செய்திருக்கின்றனர். அதில், 6-8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்." என்று தெரிவித்துள்ளார்.

    அதற்கு பிறகு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆகவே, தற்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

    ஹப்க

    உயிரிழந்தவர்களின் குடுமபங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு

    "பேருந்தில் மொத்தம் 33 பேர் பயணம் செய்தனர், அதில் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயம் அடைந்தனர். பேருந்தின் ஓட்டுநர் உயிர் பிழைத்துள்ளார். மேலும், பேருந்தின் டயர் வெடித்ததால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது." என்று புல்தானா எஸ்பி சுனில் கடசனே கூறியுள்ளார்.

    புல்தானா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுமபங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட உள்ளனர்.

    மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    இந்தியா
    மும்பை

    சமீபத்திய

    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 26 தங்கம் வெள்ளி விலை
    IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு சைபர் கிரைம்
    மனைவியுடன் கள்ளத்தொடர்பு: நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த கணவன் கர்நாடகா
    ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்

    மும்பை

    ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை இந்தியா
    தற்கொலை செய்து கொண்ட தலித் IIT மாணவர் நண்பர்களால் அவமானப்படுத்தப்பட்டாரா இந்தியா
    பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு' இந்தியா
    ரூ.11.6 கோடி நன்கொடையாக வழங்கிய பெயர் வெளியிட விரும்பாத நபர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025