மும்பை: செய்தி
காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு
மும்பை மிரா ரோட்டில் உள்ள வாடகை குடியிருப்பில் 56 வயது நபர் ஒருவர் தனது காதலியை கொன்று அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்த ஜப்பானிய தூதர் - வைரல் புகைப்படங்கள்
இந்தியா நாட்டுக்கான ஜப்பானியத்தூதரக இருப்பவர் ஹிரோஷி சுசுகி.
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்
2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவிய லஷ்கர்-இ-தொய்பா(LeT) தலைவர் அப்துல் சலாம் புட்டவி, பாகிஸ்தான் சிறையில் மரணமடைந்தார்.
கைது செய்யப்பட்டதாக அமிதாப் பச்சன் இன்ஸ்டா பதிவு: அதிர்ச்சியான ரசிகர்கள்
பாலிவுட் நடிகர்களுள் மிகப்பிரபலமான அமிதாப் பச்சன் சமூகவலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பவர்.
ஹெல்மெட் அணியாமல் பைக் ஒட்டிய விவகாரம்: பாலிவுட் நடிகையின் பாடிகாட்டிற்கு Rs 10,500 அபராதம்
இரு தினங்களுக்கு முன்னர், பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சனும், அனுஷ்கா ஷர்மாவும், மும்பை நகரின் டிராபிக்கை தவிர்க்கவும், நேரத்திற்கு ஷூட்டிங் மற்றும் டப்பிங் செல்லவும், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற வீடியோக்கள் வைரலானது.
ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் பயணித்த பாலிவுட் நடிகர்கள்; போலீஸ் கேஸ் பாயுமா?
நேற்று காலை, பாலிவுட் நடிகர், அமிதாப் பச்சன், மும்பையின் டிராபிக்கை தவிர்க்க, ரோட்டில் சென்ற ஒரு நபரிடம் லிப்ட் கேட்டு, பைக்கில் பயணித்ததாக ஒரு வீடியோவை பதிவேற்றி இருந்தார்.
மும்பை கடல் பகுதியில் புதிய கண்டுபிடிப்புகள்.. அறிவித்தது ONGC!
மும்பை கடல் பகுதியில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் இருப்பு கண்டறியப்பட்டுள்ளாதக அறிவித்திருக்கிறது மத்திய அரசு நிறுவனமான ONGC (Oil and Natural Gas Corporation).
ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலானது உலகப்பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.
சரத் பவாரின் ராஜினாமா நிராகரிப்பட்டது: தொண்டர்கள் கொண்டாட்டம்
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) தலைவர் பதவியில் இருந்து தான் விலக போவதாக சரத் பவார் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். அந்த ராஜினாமா இன்று(மே 5) ஒரு மனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசர் முடிசூட்டு விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் மும்பை டப்பாவாலாக்கள்
இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்ற ஆண்டு, செப்டம்பர் மாதம், வயது மூப்பின் காரணமாக மறைந்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் சரத் பவார்
மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியான சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(NCP) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று(மே 2) அறிவித்தார்.
மும்பை கட்டிட விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
மும்பை அருகே கட்டிட விபத்தில் சிக்கிய மேலும் 6 பேர் உயிரிழந்ததாகவும், மொத்த பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
குடும்ப வன்முறை வெளிநாட்டில் நடந்திருந்தாலும் அதை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம்
வெளிநாட்டில் நடந்திருந்தாலும் குடும்ப வன்முறை வழக்கை இந்தியாவில் உள்ள நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் கூறியுள்ளது.
ஆப்பிளின் மும்பை BKC ஸ்டோரில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இந்தியாவில் இதுவரை சில்லறை வணிகக் கடைகளே இல்லாமல், ஆன்லைன் மற்றும் மூன்றாம் தர சில்லறை விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே இயங்கி வந்த ஆப்பிள் நிறுவனம் இன்று மும்பையில் தங்கள் முதல் சில்லறை வணிகக்கடைத் திறப்பின் மூலம் கோலாகலமாக இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது.
மும்பையில் திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர் - பிரதமர் மோடியை சந்திக்கும் டிம் குக்!
ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஸ்டோர்கள் இந்தியாவில் திறக்கப்படுகிறது.
அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அதிக மரங்களை வெட்ட முயன்றதால் மும்பை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு(MMRCL) உச்சநீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் - மாத வாடகை 42 லட்சமா?
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டு ஸ்டோர்களை திறக்க உள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை!
பிரபல முன்னணி நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் தனது முதல் ஸ்டோரை மும்பையில் ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் ஸ்டோர் திறப்பு - எப்போது தெரியுமா?
பிரபல நிறுவனமான ஆப்பிள் தனது தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனையிலும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வெள்ளி தட்டில் விருந்து, ஸ்வீட் உடன் 500 ரூபாய் நோட்டு: களைகட்டிய அம்பானியின் விருந்து உபசரிப்பு
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி. இவர் சர்வதேச தரத்தில் இந்திய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமாக ஒரு மாநாட்டு மையத்தை சமீபத்தில் திறந்து வைத்தார்.
மும்பையில் வீடு வாங்கிய சூர்யா; வெளியான உண்மை காரணம்
நடிகர் சூர்யா மும்பையில் ஒரு பெரிய வீடு வாங்கி இருப்பதாகவும், அதன் மதிப்பு பல கோடிகள் இருக்குமெனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மும்பையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ODI போட்டியை ரசித்த ரஜினிகாந்த்
மும்பையில், தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. அதை நேரில் கண்டு ரசித்துளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
வீட்டு அலமாரிக்குள் கண்டெடுக்கப்பட்ட மும்பை பெண்ணின் உடல்
மும்பையின் லால்பாக் பகுதியில் வீணா பிரகாஷ் ஜெயின்(53) என்ற பெண்ணின் உடல் பிளாஸ்டிக் பைக்குள் இன்று(மார் 15) கண்டுபிடிக்கப்பட்டது.
ஐஐடி தலித் மாணவர் தற்கொலை: நியாயம் கோரும் மாணவர்கள்
பிப்ரவரி 12 அன்று, மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்(ஐஐடி) முதலாம் ஆண்டு பிடெக் படித்து கொண்டிருந்த மாணவர் தர்ஷன் சோலங்கி தற்கொலை செய்து கொண்டார்.
நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மர்ம நபர் ஒருவர், நாக்பூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று(பிப்.,28), செவ்வாய்க்கிழமை,தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களா மற்றும் தர்மேந்திராவின் இல்லத்திற்கு அருகில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியாவின் அம்பானி, டாடா, பிர்லா போன்றோர் வசிக்கும் இடங்கள் எங்கே எனத்தெரியுமா?
சாதாரண மனிதன், ஒரு வீட்டை வாங்கும் போது, தன்னுடைய அன்றாட தேவைகளை வழங்கும் ஒரு இடத்தை தான் தேர்ந்தெடுப்பான்.
ரூ.11.6 கோடி நன்கொடையாக வழங்கிய பெயர் வெளியிட விரும்பாத நபர்
கேரளாவை சேர்ந்த சாரங் மேனன்-ஆதித்தி நாயர் என்ற தம்பதி மும்பையில் தங்கள் 15 மாத குழந்தை நிர்வானுடன் வசித்து வருகின்றனர். நிர்வானுக்கு 'ஸ்பைனல் மஸ்குலர் ஆன்ட்ரோபி' என்ற அரிய வகை மரபணு கோளாறு இருக்கிறது.
பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு'
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட தலித் IIT மாணவர் நண்பர்களால் அவமானப்படுத்தப்பட்டாரா
IIT பாம்பேயில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் 18 வயது தலித் மாணவர், தனது சாதியின் காரணமாக தனது நண்பர்களால் ஒதுக்கப்பட்டதைப் பற்றி அவரது சகோதரி மற்றும் அத்தையிடம் பேசியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை
நாக்பூர்-மும்பை கூட்ஸ் ரயில் ஒன்று 14 நாட்களுக்கு மேலாகியும் எங்கு சென்றது என்று தெரியாததால் அது தலைப்பு செய்தி ஆகி இருக்கிறது.
IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா
IIT பாம்பேயில் 18 வயது மாணவர் ஒருவர், நேற்று(பிப் 12) பிற்பகல் கல்லூரி வளாகத்தில் உள்ள தனது விடுதி கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து இறந்தார்.
கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது!
கூகுள் மும்பை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
இந்தியாவின் மிகபெரிய விரைவு சாலையான மும்பை-டெல்லி இடையிலேயான சாலையின் ஓர் பகுதியின் திறப்பு விழா நேற்று(பிப்.,12) துவங்கி வைத்தார்.
தங்கப் பல்லை வைத்து 15 வருடங்களுக்கு பிறகு திருடனை பிடித்த போலீஸ்
15 ஆண்டுகளாக போலீஸுக்கு டிமிக்கி கொடுத்த 38 வயதான பிரவின் அஷுபா ஜடேஜாவை, போலீஸார் இன்று(பிப் 11) கைது செய்தனர்.
அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர்
அதானி குழுமத்தின் பிரச்சனைகளை குறிப்பிட்டு பேசும் போது, இந்திய வங்கிகளின் வலிமை மற்றும் அளவு தற்போது அதிகமாக உள்ளது. அதனால், வங்கிகள் "இது போன்ற ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படாது" என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் இன்று(பிப் 8) கூறியுள்ளார்.
மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல்
மும்பையிலுள்ள பரபரப்பான சாலையின் ஓரத்தில் வயதான தம்பதியர் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோபதிவு ஒன்று தற்போது அதிகமாக பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.
விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது
ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளால் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போது விஸ்தாரா விமானத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல்
அம்பானி சாம்ராஜ்யத்தில் ஒருவரான, முகேஷ் அம்பானியின் இளைய மகனான, ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது.
செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம்
முகேஷ் அம்பானியின் இல்ல விழாவில், அவர்கள் வீட்டு செல்ல நாய்க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட வீடியோ ஒன்று, தற்போது வைரல் ஆகி வருகிறது.