NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சரத் ​​பவாரின் ராஜினாமா நிராகரிப்பட்டது: தொண்டர்கள் கொண்டாட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சரத் ​​பவாரின் ராஜினாமா நிராகரிப்பட்டது: தொண்டர்கள் கொண்டாட்டம் 
    தேசியவாத காங்கிரஸ் கட்சி 1999இல் சரத் பவாரால் நிறுவப்பட்டது.

    சரத் ​​பவாரின் ராஜினாமா நிராகரிப்பட்டது: தொண்டர்கள் கொண்டாட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 05, 2023
    02:49 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) தலைவர் பதவியில் இருந்து தான் விலக போவதாக சரத் பவார் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். அந்த ராஜினாமா இன்று(மே 5) ஒரு மனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

    இன்று மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் இது குறித்து விவாதித்த உயர்மட்ட தலைவர்கள், அவரது ராஜினாமாவை நிராகரித்துள்ளனர்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி 1999இல் சரத் பவாரால் நிறுவப்பட்டது.

    தற்போது 82 வயதை எட்டியுள்ள சரத் பவார் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக போவதாக இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தார்.

    அவரது ராஜினாமாவை நிராகரித்த கட்சியின் மூத்த தலைவர்கள், அவரே கட்சியின் தலைவராக தொடர்வார் என்று அறிவித்துள்ளனர்.

    DETAILS

    மூத்த NCP தலைவர் பிரபுல் படேல் தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது 

    இன்று நடந்த கட்சி கூட்டத்தில் சரத் ​​பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றும் மருமகன் அஜித் பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    மூத்த NCP தலைவர் பிரபுல் படேல் தலைமையில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்பார் என்பது தீர்மானிக்கப்படவில்லை.

    "இன்றைய கூட்டத்தில், ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சரத் பவாரே கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. தலைவர் பதவியில் இருந்து விலகும் அவரது முடிவுக்கு அனைவரும் ஒருமனதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்சித் தலைவராக சரத் பவார் நீடிக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் தலைவராக நீடிக்க வேண்டும்." என்று பிரபுல் படேல் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மகாராஷ்டிரா
    மும்பை
    அரசியல் நிகழ்வு

    சமீபத்திய

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை
    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா அமெரிக்காவிற்கு '0-கட்டண' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார் இந்தியா

    இந்தியா

    உலகின் மிக உயரமான செயற்கை நீரூற்றை பெற இருக்கிறது ஸ்ரீநகரின் தால் ஏரி ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவில் ஒரே நாளில் 3,720 கொரோனா பாதிப்பு: 20 பேர் உயிரிழப்பு கொரோனா
    நாளை(மே 4ம் தேதி) துவங்குகிறது அக்னி நட்சத்திரம்  தமிழ்நாடு
    நிதி நெருக்கடி: அவசர நிதியிலிருந்து கடன் வாங்க இருக்கும் 'ஸ்பைஸ்ஜெட்' விமானம்

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி நிதின் கட்காரி
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    மும்பை

    செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் ஐஸ்வர்யா ராய்
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் வைரல் செய்தி

    அரசியல் நிகழ்வு

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! தமிழ்நாடு
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025