NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு'
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு'
    10 மூத்த பிபிசி ஊழியர்கள், வருமான வரித் துறை "ஆய்வு" தொடங்கியதிலிருந்து வீட்டிற்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு'

    எழுதியவர் Sindhuja SM
    Feb 16, 2023
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குறைந்தபட்சம் 10 பிபிசி ஊழியர்கள், வருமான வரித் துறை "ஆய்வு" தொடங்கியதிலிருந்து வீட்டிற்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிதித் தகவல்களைப் பற்றி ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.

    டெல்லியில் உள்ள பிபிசி, வழக்கம் போல் தங்கள் செய்திகளை ஒளிபரப்புவதாகவும், பல ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

    டெல்லி

    45 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வரும் சோதனை

    டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை(பிப் 14) காலை 11:30 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை தற்போது 45 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பண பரிவர்த்தனைகள், நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் செய்தி நிறுவனத்தைப் பற்றிய பிற விவரங்கள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் ஆதாரங்களை சேகரிக்கும் பணியின் ஒரு பகுதியாக மின்னணு சாதனங்களிலிருந்து தரவை நகலெடுக்கின்றனர் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

    வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட மெத்தைகளை வைத்து பிபிசி அலுவலக்திற்குள்ளேயே தூங்குவதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்களாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி
    மும்பை

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இந்தியா

    கேலோ இந்தியா விளையாட்டில் 7 பதக்கங்களை வென்ற நடிகர் மாதவனின் மகன்! தமிழ் நடிகர்
    கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது! கூகுள்
    மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; தங்கம் வெள்ளி விலை
    அட்டகாசமான அம்சங்களுடன் Yamaha 2023 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்! யமஹா

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்

    மும்பை

    செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் ஐஸ்வர்யா ராய்
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025