NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார் 
    2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலால் புட்டவி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார் 

    எழுதியவர் Sindhuja SM
    May 30, 2023
    03:10 pm

    செய்தி முன்னோட்டம்

    2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவிய லஷ்கர்-இ-தொய்பா(LeT) தலைவர் அப்துல் சலாம் புட்டவி, பாகிஸ்தான் சிறையில் மரணமடைந்தார்.

    பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த குற்றத்திற்காக அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலால் புட்டவி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார்.

    லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் அப்துல் ரஹ்மான் மக்கியுடன் சேர்த்து புட்டவிக்கும் பயங்கரவாத நிதியுதவி வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது.

    ஆகஸ்ட் 2020இல் புட்டவிக்கு 16.6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    details

    மாரடைப்பால் மரணமடைந்த பயங்கரவாத தலைவர் 

    2002 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது, ​​லஷ்கர் இடியின் செயல் தலைவராக புட்டவி பணியாற்றி இருக்கிறார்.

    இந்நிலையில், பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய பல அமைப்புகள் நேற்று இரவு புட்டவியின் மரணத்தை அறிவித்தன.

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ஷேகுபுராவில் உள்ள சிறையில் நேற்று பிற்பகல் புட்டவி மாரடைப்பால் மரணமடைந்ததாக அந்த அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

    லாகூர் முரிட்கேயில் உள்ள பயங்கரவாதக் குழுவின் மையத்தில் வைத்து இன்று காலை அவருக்கான இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இந்த இறுதிச் சடங்குகளைக் காட்டும் வீடியோவையும் லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி அமைப்புகள் வெளியிட்டுள்ளன.

    அவரது மரணத்தை இந்திய உளவுத்துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் விரிவான விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மும்பை
    பாகிஸ்தான்
    தீவிரவாதிகள்

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்

    இந்தியா

    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    இந்தியாவில் ஒரே நாளில் 490 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு கொரோனா
    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி சாதாரண பாஸ்போர்ட்டை பெறலாம்: டெல்லி நீதிமன்றம்  ராகுல் காந்தி

    மும்பை

    செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் ஐஸ்வர்யா ராய்
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் வைரல் செய்தி

    பாகிஸ்தான்

    கோல்ப் வீரருடன் திருமணம் : இந்தியர் போல் உடையணிந்த பாகிஸ்தான் நடிகைக்கு எதிர்ப்பு விளையாட்டு
    பெண்கள் தின பேரணியை தடை செய்த பாகிஸ்தான் உலகம்
    பாகிஸ்தானில் தொழிற்சாலையை மூடிய ஹோண்டா நிறுவனம் - காரணம் என்ன? ஹோண்டா
    இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போதே உயிரிழந்த பயணி இந்தியா

    தீவிரவாதிகள்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் ஜம்மு காஷ்மீர்
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025