NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தங்கப் பல்லை வைத்து 15 வருடங்களுக்கு பிறகு திருடனை பிடித்த போலீஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கப் பல்லை வைத்து 15 வருடங்களுக்கு பிறகு திருடனை பிடித்த போலீஸ்
    2007ஆம் ஆண்டு கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.40,000 மோசடி செய்தவர்

    தங்கப் பல்லை வைத்து 15 வருடங்களுக்கு பிறகு திருடனை பிடித்த போலீஸ்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 13, 2023
    08:30 am

    செய்தி முன்னோட்டம்

    15 ஆண்டுகளாக போலீஸுக்கு டிமிக்கி கொடுத்த 38 வயதான பிரவின் அஷுபா ஜடேஜாவை, போலீஸார் இன்று(பிப் 11) கைது செய்தனர்.

    துணிக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த இவர், கடந்த 2007ஆம் ஆண்டு கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.40,000 மோசடி செய்தார்.

    குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸில் பிடிபடாமல் இருக்க அடையாளத்தை மாற்றிக்கொண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகருக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்.

    2007இல், தான் வேலை பார்க்கும் கடை உரிமையாளரிடம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் அதை யாரோ திருடிவிட்டதாக பொய் கூறி போலீஸையும் அவரது முதலாளியையும் ஏமாற்றியதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அப்போது நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கிய அவர் தலைமறைவாகிவிட்டார்.

    மும்பை

    தங்க பல்லை வைத்து உறுதி செய்யப்பட்டது

    "காவல்துறையை ஏமாற்றியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. அதன் பின், குற்றம் சாட்டப்பட்டவர் மும்பையிலிருந்து தலைமறைவானார். மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால் அவரை தப்பியோடிய குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது" என்று ஒரு காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

    சில நாட்களுக்கு முன், பிரவின் குஜராத்தின் கச் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வி தாலுகாவின் சப்ராய் கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் LIC ஏஜெண்டுகளாக செயல்பட்டு பிரவினை மும்பைக்கு வரவழைத்தனர். அங்கு அவருடைய தங்க பல்லை வைத்து அவர்தான் என்று உறுதி செய்த போலீசார், குற்றவாளியை கைது செய்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மும்பை

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    இந்தியா

    ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை ஆந்திரா
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை இலங்கை
    இந்தியாவில் ஜிக்சர் சீரியஸை அறிமுகம் செய்த சுசுகி! ஆட்டோமொபைல்
    அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் உச்ச நீதிமன்றம்

    மும்பை

    செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் ஐஸ்வர்யா ராய்
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025