Page Loader

சென்னை உயர் நீதிமன்றம்: செய்தி

30 Mar 2023
சென்னை

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் ஒருமாத கால அவகாசத்தில் 1970 முதல் 2004வரையிலான ரூ.730.87 கோடி வாடகை பாக்கியினை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவினை அளித்துள்ளது.

30 Mar 2023
தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

வேங்கைவயல் பிரச்சனை பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 Mar 2023
கோவை

கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் மதுபான பாட்டில்கள் பொது இடங்களில் இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் வீசப்படுகிறது என்று தொடர்ந்து புகார்கள் எழுந்தது.

28 Mar 2023
அதிமுக

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - ஓபிஎஸ் மேல்முறையீடு

கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம்தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கிய விவகாரம் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

28 Mar 2023
இந்தியா

தமிழக அரசை மிரட்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ கர்னல் மன்னிப்பு கோரியதால் முன்ஜாமீன்

இந்திய ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தமிழக பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை தலைமையில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

27 Mar 2023
அதிமுக

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு

கடந்தாண்டு ஜூலைமாதம் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்தும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அளித்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

27 Mar 2023
இந்தியா

RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம்

RSS பேரணி நடத்துவதற்கு அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன் மற்றும் பங்கஜ் மிட்டல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது.

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

விழுப்புரம், கெடார் அருகே அன்புஜோதி என்னும் ஆசிரமம் 18ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவந்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு

கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும்,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை

கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்தும், ஓபிஎஸ் ஆதரவாளரான எம்,எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன் உள்பட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

18 Mar 2023
அதிமுக

அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு

அதிமுக பொது செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

11 Mar 2023
தமிழ்நாடு

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த 2 தற்கொலைகள் - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக பல பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

03 Mar 2023
இந்தியா

சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்தார்.

03 Mar 2023
அதிமுக

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

01 Mar 2023
கொரோனா

கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

24 Feb 2023
ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வது, பரிசுப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக புகார் அளித்தும் தேர்தல்ஆணையம் மற்றும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுயேட்சை வேட்பாளர் கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

24 Feb 2023
சென்னை

ஆட்டிசம் குறைபாடு: குழந்தையை சேர்க்க மறுத்த பள்ளிக்கு கண்டனம்

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை சேர்த்து கொள்ள மறுத்த பள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா முதுகலை பட்டதாரி ஆவார்.

22 Feb 2023
சென்னை

நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மத்திய பிரேதேசத்தை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

தமிழ்நாட்டுக்கு மத்திய பிரேதேசத்தில் இருந்து பெண் ஒருவர் பாதுகாப்பிற்காக வந்து தஞ்சம் அடைந்துள்ளார்.

22 Feb 2023
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை - மாணவியின் தாயார் மனு

தமிழக மாநிலம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ம்வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 2022ம்ஆண்டு ஜூலை 13ம்தேதி மரணமடைந்தார்.

நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ்

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

21 Feb 2023
தமிழ்நாடு

தேசிய அலுவல் மொழி குறித்து காயிதே மில்லத் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் திருவல்லிகேணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

16 Feb 2023
ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் உறுதி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது.

இ.பி.எஸ்'க்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம்-சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை சிலர் மிரட்டி தவறாக படம் எடுத்து அவர்களை கூட்டு பலாத்காரம் செய்தததாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த சம்பவத்தின் பொழுது எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடவேண்டியவை.

11 Feb 2023
தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இபிஎஸுக்கு எதிராக வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பிரச்சனையின் போது பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களோடு அரசாணை வெளியிட்டதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி-உச்சநீதிமன்ற உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ள காரணத்தினால் 5 புதிய கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ள காரணத்தினால் 5 புதிய கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு 10 மடங்கு மின்கட்டணம் வசூல் - சென்னை உயர்நீதிமன்றம்

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் நிலத்தை ஆக்கிரமைப்பு செய்து வீட்டை கட்டியுள்ளவர்களை காலி செய்யுமாறு ஆவடி தாசில்தார் நோட்டிஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

02 Feb 2023
இந்தியா

இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: இஸ்லாமிய பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் கணவரை பிரிய குழா பெறுவார்கள்.

28 Jan 2023
தமிழ்நாடு

18+ திரைப்படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரிய வழக்கு

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் என்று சான்று வழங்கப்படும் 'ஏ' சான்றிதழ் திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க தடைவிதிக்க கோரிய வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியம் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 Jan 2023
சென்னை

குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(ஜன 27) வெளியிட்ட அறிக்கையில், குட்கா மற்றும் இதர மெல்லக்கூடிய புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.

பதில்மனு தாக்கல்
போக்குவரத்து விதிகள்

'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல்

அரசு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகளுக்கான கொள்முதல் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

பொதுநல மனு
தமிழ்நாடு

மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார் முதலியன தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்றம்
இந்தியா

பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகள்-குறித்த காலத்தில் விசாரிக்க நிபந்தனை

பராமரிப்பு தொகை மற்றும் ஜீவனாம்சம் கோரி தொடுக்கப்படும் வழக்குகளை குறித்த காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் குடும்பநல நீதிமன்றத்திற்கு நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

25 ஊழியர்கள் எதிர்ப்பு
இந்தியா

ஆவின் ஊழியர்களின் இடைக்கால உத்தரவிற்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்

ஆவின் நிர்வாகத்தில் அதிமுக ஆட்சியின்போது பணி நியமனங்களில் விதிமுறை மீறல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதிகள் அதிருப்தி
இந்தியா

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு

வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கலவரமாக மாறிய போராட்டம்
இந்தியா

கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி

கள்ளக்குறிச்சி, கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13ம்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பொதுநல மனு தாக்கல்
தமிழ்நாடு

மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தில், மனநலம் பாதித்து குடும்பத்தால் கைவிடப்பட்டு சாலையில் திரிபவர்களுக்காக மறுவாழ்வு மையங்கள் அமைக்க கோரி பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

பொதுநல மனு தாக்கல்
இந்தியா

மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் இன்று (10ம் தேதி) வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

முந்தைய அடுத்தது