எடப்பாடி கே பழனிசாமி: செய்தி
எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர்; பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி
வரவிருக்கும் 2026 மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதியாகக் கூறியுள்ளார்.
NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
"ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) தொடர்கிறார்கள்," என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மே 2ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்; பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் முக்கிய செயற்குழு கூட்டம் மே 2, 2025 அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஒருமுறை கூட பலனளிக்காத பாஜக-அதிமுக கூட்டணி; 2026 தேர்தலில் கரைசேருமா?
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை மீண்டும் தொடங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) முறைப்படி அறிவித்தார்.
அமித்ஷாவின் தமிழக வருகை: பெரிய தலைமை அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறதா?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னைக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, தமிழக பாஜகவில் ஒரு முக்கிய தலைமை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக-அதிமுக கூட்டணி உருவாகிறதா? நிலைப்பாட்டை தளர்த்திய அண்ணாமலை
டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக மீதான தனது நிலைப்பாட்டை மென்மையாக்கியதாகத் தெரிகிறது.
ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
நேற்று பிறை தென்பட்டதால், உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
15 நிமிடங்கள் நீடித்த இபிஎஸ்-அமித் ஷா சந்திப்பில் என்ன நடந்தது? வெளியான தகவல்கள்
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) செவ்வாய்க்கிழமை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 15 நிமிடங்கள் தனியாக சந்தித்துப் பேசியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
"நாங்க எப்போ சொன்னோம்?": தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்குவது பற்றி அதிமுக பொதுச்செயலர் EPS
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணியாக களமிறங்கியது அதிமுக நீண்ட இழுபறிக்கு பின்னரே இந்த கூட்டணி முடிவு செய்யப்பட்டது.
அதிமுக ஒன்றிணைவதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லை: OPS
அதிமுக ஒன்றிணைவதற்கு எந்த நிபந்தனைகளும் எனக்கு இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக; மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்
குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, வதந்திகளை நம்பக்கூடாது என விளக்கம் அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரம்: ஆளுநருடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் பருகியதில், 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
"அரசின் அலட்சியத்தை காட்டுகிறது": கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து TVK தலைவர் விஜய் கண்டனம்
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 29க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
தேர்தல் 2024: அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டார்.
"Say No To Drugs & DMK": ட்விட்டரில் தனது பெயரை மாற்றிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி
ட்விட்டரில் தனது பெயருடன் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேர்த்துள்ளார்.
அவதூறு சர்ச்சை: ஏ.வி.ராஜூ மீது நடிகர் கருணாஸ் புகார்
சில தினங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு, எடப்பாடி பழனிசாமி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
முன்னாள் முதலமைச்சர் EPS வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த மர்ம நபர்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமியின் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
2024 மக்களவை தேர்தலை சந்திக்க 4 முக்கிய குழுக்கள் அமைத்த அதிமுக
எதிர்வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அதிமுக அறிவித்த நிலையில், அக்கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.
அதிமுக விவகாரம்: உச்ச நீதிமன்றத்தால் ஓபிஎஸ்-இற்கு மற்றுமொரு அடி
அதிமுக கட்சியில் நடைபெற்று வரும் உட்கட்சிப்பூசல் காரணமாக ஓபிஎஸ்(ஓ.பன்னீர்செல்வம்) அணி, ஈபிஎஸ்(எடப்பாடி பழனிசாமி) அணி என இரு அணிகளாக பிளவுபட்டது.
கொடநாடு வழக்கு: இபிஎஸ் ஜன.30, 31-ல் ஆஜராக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஜனவரி 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி
மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்கான அதிமுக'வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமானது இன்று(டிச.,26)சென்னை வானகரத்தில் நடைபெற்றது.
மதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
வைகை மற்றும் முல்லை பெரியாறு அணைகளிலிருந்து மேலூர் தொகுதி விளைநிலங்களுக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம்(டிச.,3) இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது.
அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த மாட்டேன் - ஓபிஎஸ் உறுதி
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓபிஎஸ்'க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம்
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டப்பேரவை - ஓபிஎஸ் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை
அதிமுக பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சிலரை நீக்கியது செல்லும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
EPS vs OPS: அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக பொது செயலாளரான எடப்பாடி கே பழனிசாமி கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர் செல்வம் உபயோகப்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதிமுக-பாஜக கூட்டணி முறிவு : காரணத்தினை கூறிய எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு பாஜக.,தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே கடும் வார்த்தைப்போர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
கூட்டணி முறிவு: டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கும் அண்ணாமலை
சுமார் 10 ஆண்டுகளாக பாஜக-அதிமுக இடையே கூட்டணியிருந்த நிலையில், அண்மையில் இக்கூட்டணியானது முறிந்தது.
அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், நடப்பாண்டில் 2 ,71,000 பேருக்கு கூடுதலாக டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியுள்ளார்.
கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக - பாஜகவுடன் இணையும் ஓபிஎஸ், டிடிவி ?
அதிமுக கட்சியில் அமைச்சர், முதல்வர், துணை-முதல்வர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து அதிமுக விலகல்: பின்னணி என்ன?
வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகுவதாக, இன்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாளை கூடும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படுமா?
அண்மை காலங்களில் பாஜக-அதிமுக'வினர் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில், நாளை(செப்.,25) அதிமுக'வின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளது.
பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று(செப்.,15) கொண்டாடப்பட்டு வருகிறது.
இபிஎஸ்'க்கு எதிரான முறைகேடு வழக்கு - தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்துகொண்டிருந்த பொழுது நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை எடப்பாடி கே பழனிசாமி தனது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு கொடுத்ததில் ரூ.4,800 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
ஆதித்யா L1 விண்கலம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் வாழ்த்துகள்
இந்தியாவில் முதன்முறையாக சூரியன் நோக்கி ஆராய்ச்சி மேற்கொள்ள ஆதித்யா L1 விண்கலம் இன்று(செப்.,2) காலை 11.50க்கு ஏவப்பட்டுள்ளது.
மதுரை அதிமுக மாநாடு - அண்டா அண்டாவாக கொட்டப்பட்ட கெட்டுப்போன உணவுகள்
அதிமுக கட்சியின் எழுச்சி மாநாடு நேற்று(ஆகஸ்ட்.,20) எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் மதுரையில் நடந்தது.
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு இன்று தொடங்கியது.
அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் மதுரை மாநகரில் மிக பிரம்மாண்டமாக, வரும் 20ம்தேதி நடக்கவிருக்கும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கான பணிகள் மிகமும்முரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் விலைவாசி உயர்வினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் நடக்கவுள்ள அதிமுக மாநாடு - நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
மதுரை மாநகரில் அதிமுக மாநாடு வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிப்புகள் அண்மையில் வெளியானது.
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்: EPSக்கு அழைப்பு
எதிர்நோக்கும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், கூட்டணி விவகாரங்களை பேசவும், வரும் ஜூலை 18 ஆம் தேதி, தேசிய ஜனநாயக கூட்டணி டெல்லியில் சந்திக்கவுள்ளது.
அண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று(ஜூலை.,5)அண்ணாமலை 39ம்பிறந்தநாளினையொட்டி, 39 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் தலைமையில் ஜூலை 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
அதிமுக கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அண்மையில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.