ஓ.பன்னீர் செல்வம்: செய்தி
NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
"ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) தொடர்கிறார்கள்," என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அதிமுக ஒன்றிணைவதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லை: OPS
அதிமுக ஒன்றிணைவதற்கு எந்த நிபந்தனைகளும் எனக்கு இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
OPS vs OPS: ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர்செல்வம் என்ற ஒரே பெயரில் 6 பேர் வேட்புமனு தாக்கல்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இது வரை ஆறு 'ஓ.பன்னீர்செல்வம்' வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
பலத்தை நிரூபிக்க ராமநாதபுரத்தில் நானே போட்டியிடுகிறேன்: ஓ.பி.எஸ். அறிவிப்பு
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில், தானே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை: சென்னை உயர் நீதிமன்றம்
அதிமுகவின் கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
சட்டப்பேரவையில் ஓபிஎஸின் இருக்கை மாற்றம்
தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வம் அமர்வதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சபாநாயகரிடம், இருக்கை மாற்றல் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதிமுக விவகாரம்: உச்ச நீதிமன்றத்தால் ஓபிஎஸ்-இற்கு மற்றுமொரு அடி
அதிமுக கட்சியில் நடைபெற்று வரும் உட்கட்சிப்பூசல் காரணமாக ஓபிஎஸ்(ஓ.பன்னீர்செல்வம்) அணி, ஈபிஎஸ்(எடப்பாடி பழனிசாமி) அணி என இரு அணிகளாக பிளவுபட்டது.
அதிமுக சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனக்கும் உரிமை உண்டு என ஒபிஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், அதற்கு தடை விதித்திருந்தது தனி நீதிமன்றம்.
அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த மாட்டேன் - ஓபிஎஸ் உறுதி
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓபிஎஸ்'க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம்
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டப்பேரவை - ஓபிஎஸ் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை
அதிமுக பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சிலரை நீக்கியது செல்லும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
EPS vs OPS: அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக பொது செயலாளரான எடப்பாடி கே பழனிசாமி கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர் செல்வம் உபயோகப்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக - பாஜகவுடன் இணையும் ஓபிஎஸ், டிடிவி ?
அதிமுக கட்சியில் அமைச்சர், முதல்வர், துணை-முதல்வர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
எதிர்க்கட்சி துணை தலைவரின் இருக்கை விவகாரம் - சபாநாயகரை சந்தித்து மனு
தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் மு.அப்பாவு அண்மையில் அறிவித்திருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்தார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி தற்போது உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது 'ஜெயிலர்' திரைப்படம்.
அதிமுக தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகள் தள்ளுபடி
கடந்தாண்டு ஜூலை.,11ம் தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கிய விவகாரம் குறித்தும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன், எம்.எல்.ஏ.மனோஜ் குமார் உள்ளிட்டோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
ஓ.பன்னீர் செல்வத்தினை ஒதுக்கவில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட இருவரும் இணைந்து நேற்று(ஆகஸ்ட்.,2) கொடநாடு கொலை வழக்கில் அதீத கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுத்து வழக்கினை முடிக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.
பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறேன் - ஓ. பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத், தேனி தொகுதியில் போட்டியிட்டார்.
ஜெயலலிதா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அண்ணாமலை - அதிமுக அணியினர் கண்டனம்
ஊழல் விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அண்மையில் சர்ச்சையினை கிளப்பும் வகையில் கருத்தினை தெரிவித்திருந்தார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம்தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கிய விவகாரம் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
பாஜக கட்சியில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார் மைத்ரேயன்
கடந்த 1999ம்ஆண்டு பாஜக கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டவர் தான் புற்றுநோய் மருத்துவரான மைத்ரேயன்.
தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து
அதிமுக கட்சியில் அண்மைக்காலமாக தொடர்ந்து பிரச்சனைகள் நடந்து வருகிறது.
டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ் - இருவரும் இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு
ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் நேற்று(மே.,8)அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறிலுள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரிப்பு - இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடந்தது, இதில் பொது செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.
எடப்பாடியை அங்கீகரிக்க கூடாது - ஓபிஎஸ் சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு
அதிமுக கட்சியின் பொது செயலாளராக எடப்பாடி கே. பழனிச்சாமி பல வழக்குகளுக்கு பிறகு தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.
அதிமுக பொது செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணை
கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 28ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
திருச்சியில் வரும் 24ம் தேதி நடக்கவிருக்கும் மாநாடு குறித்து ஓ. பன்னீர் செல்வம் பேட்டி
திருச்சியில் வரும் 24ம் தேதி முப்பெரு விழா மாநாடு நடத்துவதாக ஓ. பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் - ஓபிஎஸ் அணியினர் எடியூரப்பாவுடன் திடீர் சந்திப்பு
கர்நாடக சட்டசபை தேர்தல் மே 6ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏப்ரல் 7ம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி துவங்குகிறாரா? என்ன செய்ய போகிறார்?
ஓ.பன்னீர் செல்வம் என்பவர் அதிமுக'வில் ஜெயலலிதாவால் முதலமைச்சராக அமரவைக்கப்பட்டவர்.
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - ஓபிஎஸ் மேல்முறையீடு
கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம்தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கிய விவகாரம் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது - பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்
கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம்தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்தும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு
கடந்தாண்டு ஜூலைமாதம் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்தும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அளித்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு
கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும்,
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை
கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்தும், ஓபிஎஸ் ஆதரவாளரான எம்,எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன் உள்பட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு
அதிமுக பொது செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் மரணம்
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(95).
ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
அதிமுக'வில் ஒற்றை தலைமை காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இருஅணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்தனர்.
ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, நேற்று(ஜன.,31) இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது.