NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு

    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு

    எழுதியவர் Nivetha P
    Mar 21, 2023
    02:37 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும்,

    கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்தும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அளித்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே தற்போது பொதுக்குழுத்தேர்தல் நடத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு பதிவுசெய்தார்.

    அந்த வழக்கையும் சேர்த்து பிரதான வழக்குகளோடு விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அதன்படி இந்த வழக்கு நாளை(மார்ச்.,22) விசாரணைக்கு வரவுள்ளது.

    இதற்கான தீர்ப்பு நிச்சயம் மார்ச் 24ம் தேதி அளிக்கப்படும் எனவே அதுவரை தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என நீதிபதி கூறியுள்ளார்.

    இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தான் சாதகமாக அமையும் என்று பல அரசியல் தரப்புகள் கூறிவருகிறது.

    நீதிமன்ற தீர்ப்பு

    எடப்பாடி பழனிசாமிக்கே அதிக ஆதரவாளர்கள்

    தீர்ப்பானது இரண்டே முறையில்தான் அமையும் ஒன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அல்லது ஓபிஎஸ்'க்கு ஆதரவாக அளிக்கப்படவேண்டும்.

    எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கிய நடவடிக்கையும் செல்லும்.

    இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் நியமிக்கப்பட்டதும் செல்லுபடியாகும்.

    6 மாதக்காலம் தான் பதவி என்றாலும், பொதுக்குழு தேர்தல்முடிவுகள் தயாராகவுள்ளது.

    எடப்பாடிக்கு அதிகாரபூர்வமாக அனைத்து அதிகாரமும் வந்துவிடும்.

    அதுவே ஓபிஎஸ்'க்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானால் அவர் மீண்டும் பொதுக்குழுக்கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றவேண்டும்.

    அதற்கு அவருக்கு ஆதரவுகள் கிடைக்க வேண்டும்.

    எடப்பாடி பக்கம் தான் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் உள்ளனர்.

    இவ்வாறு எப்படி பார்த்தாலும் ஈபிஎஸ்'க்கு தான் சாதகமாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எடப்பாடி கே பழனிசாமி
    ஓ.பன்னீர் செல்வம்
    சென்னை உயர் நீதிமன்றம்
    அதிமுக

    சமீபத்திய

    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்

    எடப்பாடி கே பழனிசாமி

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    "பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு

    ஓ.பன்னீர் செல்வம்

    ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ். அதிமுக
    அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம் அதிமுக
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை தமிழ்நாடு

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா

    அதிமுக

    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழக அரசு
    ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எடப்பாடி கே பழனிசாமி
    சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் திமுக
    அதிமுக வழக்கு: 4வது நாள் விசாரணையின் சுருக்கம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025