NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
    OPS மற்றும் EPS இருவரும் NDA-வில் தொடர்கிறார்கள்: நயினார் நாகேந்திரன்

    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 16, 2025
    03:44 pm

    செய்தி முன்னோட்டம்

    "ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) தொடர்கிறார்கள்," என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், "NDA கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒரு கட்சி தலைவர் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கலாம். ஆனால் தற்போதைய திமுக ஆட்சி மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. அதனை அகற்ற எல்லா கட்சிகளும் ஒன்றாக வேண்டும். மக்கள் நலனுக்காக அனைத்து கட்சி தலைவர்களும் கூட்டமாக முடிவெடுக்க வேண்டிய தருணம் இது," என்றார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    சென்னைக்கு வந்த அமித் ஷா என்னை அழைக்காதது வருத்தமளிக்கிறது என ஓ. பன்னீர் செல்வம் பேசியிருந்தார். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்தார். #OPanneerselvam #NainarNagendran pic.twitter.com/emG3WORS9Q

    — BBC News Tamil (@bbctamil) May 16, 2025

    ஓ.பி.எஸ்

    ஓ.பி.எஸ். வருத்தம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதில்

    அமித் ஷா சென்னை வந்தபோது ஓ.பி.எஸ்.-ஐ சந்திக்காமல் சென்றதை குறித்து அவர் வருத்தம் தெரிவித்து கூறியிருந்ததை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நயினார், "அமித்ஷா வேறு விஷயமாக வந்திருந்தார். ஏற்கனவே OPS தே.ஜ. கூட்டணியில் இருக்கிறார். எனவே அவரைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் தற்போது தே.ஜ. கூட்டணியில்தான் உள்ளனர்," என்று கூறினார்.

    2031 மற்றும் 2036-ம் ஆண்டுகளிலும் திமுக ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதைக் குறித்து கேட்டபோது, "யாரும் எந்த கருத்தையும் தெரிவிக்கலாம். ஆனால், இறுதி முடிவை எடுப்பது மக்கள் தான். இது எம்.ஜி.ஆர் காலத்தில் முதல் முறையாக வலியுறுத்தப்பட்ட உண்மை. மக்கள் தான் தீர்மானிப்பார்கள்," என்று நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நயினார் நாகேந்திரன்
    எடப்பாடி கே பழனிசாமி
    ஓ.பன்னீர் செல்வம்
    பாஜக

    சமீபத்திய

    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்
    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா

    நயினார் நாகேந்திரன்

    அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு தேர்தல்
    4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் தேர்தல்
    நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் தேர்தல் ஆணையம்
    தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர்; போட்டியின்றி தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன் பாஜக

    எடப்பாடி கே பழனிசாமி

    அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிமுக
    மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி மதுரை
    மதுரை அதிமுக மாநாடு - அண்டா அண்டாவாக கொட்டப்பட்ட கெட்டுப்போன உணவுகள் அதிமுக
    ஆதித்யா L1 விண்கலம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் வாழ்த்துகள் ஆதித்யா L1

    ஓ.பன்னீர் செல்வம்

    தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் மரணம் தமிழ்நாடு
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு சென்னை உயர் நீதிமன்றம்
    அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு அதிமுக
    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்

    பாஜக

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசாரணையில் முரண்பாடு: சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை அண்ணாமலை
    வருமானவரித் துறையினருக்கு ஷாக்; முன்னாள் பாஜக எம்எல்ஏ வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கிய முதலைகள் மத்திய பிரதேசம்
    ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிப்பு இடைத்தேர்தல்
    ஜுக்கர்பெர்க்கின் இந்திய தேர்தல் கருத்து தொடர்பாக சிக்கலில் மெட்டா; சம்மன் விடுக்க வாய்ப்பு மார்க் ஸூக்கர்பெர்க்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025