NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / EPS vs OPS: அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    EPS vs OPS: அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு 
    அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

    EPS vs OPS: அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு 

    எழுதியவர் Nivetha P
    Oct 06, 2023
    06:28 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிமுக பொது செயலாளரான எடப்பாடி கே பழனிசாமி கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர் செல்வம் உபயோகப்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    அதில், அதிமுக பொது செயலாளராக தம்மை உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    ஆனால், ஓ.பன்னீர் செல்வம் இக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக கூறிவருவதாகவும், கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வருவதால் தொண்டர்கள் குழப்பம் அடைகிறார்கள்.

    இதனால் ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் உள்ளிட்டவைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

    இதுகுறித்த விசாரணை கடந்த மாதம் 21ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    விசாரணை 

    பதிலளிக்க கால அவகாசம் கோரி வாதம் செய்த ஓபிஎஸ் தரப்பு 

    அப்போது இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இந்த மனு குறித்து ஓபிஎஸ் பதிலளிக்க வேண்டும் என்றுக்கூறி வழக்கை அக்.,6ம்தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி, இதன் விசாரணை இன்று மீண்டும்.

    அப்போது, ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிடப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தன்னை நீக்கிய தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அதனை அடிப்படையாக கொண்டு தான் இவவழக்கிற்கான பதிலை அளிக்க முடியும்.

    எனவே, பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளது.

    அந்த கோரிக்கையினை ஏற்ற நீதிபதி இவ்வழக்கின் அடுத்த விசாரணையினை வரும் நவம்பர் 7ம்.,தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    எடப்பாடி கே பழனிசாமி
    ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    சென்னை உயர் நீதிமன்றம்

    சென்னை கலாஷேத்ரா விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    கோடை காலம் என்பதால் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதில் விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம்  சென்னை
    ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    வேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  தமிழ்நாடு

    எடப்பாடி கே பழனிசாமி

    அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு அதிமுக
    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு ஓ.பன்னீர் செல்வம்
    தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் தமிழக அரசு

    ஓ.பன்னீர் செல்வம்

    ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ். அதிமுக
    அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம் அதிமுக
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஜெயலலிதா

    அதிமுக

    முன்னாள் சபாநாயகர் தனபால் வாழ்க்கையினை தழுவிய படம் மாமன்னன் - இயக்குநர் பதில்  உதயநிதி ஸ்டாலின்
    இபிஎஸ் தலைமையில் ஜூலை 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்  எடப்பாடி கே பழனிசாமி
    ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்  ஓ.பன்னீர் செல்வம்
    ரவீந்திரநாத் வெற்றி செல்லாது : மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லாத கட்சியாக மாறிய அதிமுக தேனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025