NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
    வாகனங்களை நிறுத்துவதற்காக 10 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி

    எழுதியவர் Sindhuja SM
    Aug 20, 2023
    10:35 am

    செய்தி முன்னோட்டம்

    மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு இன்று தொடங்கியது.

    கட்சி கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி.

    அவர் கட்சி கொடியை ஏற்றும் போது, ஹெலிகாப்டர் மூலம் ஆயிரம் கிலோ ரோஜா மலர்கள் அவர் மீது தூவப்பட்டன.

    அதிமுக எழுச்சி மாநாட்டை வழி நடத்துவதற்கு அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு சென்றுள்ள நிலையில், அவருக்கு தொண்டர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

    அதிமுகவின் பொன்விழாவை கொண்டாடுவதற்காக மதுரையில் உள்ள வலையங்குளம் பகுதியில் அதிமுகவின் பொன்விழா வீர வரலாற்று எழுச்சி மாநாடு நடத்தப்படுகிறது.

    இந்த மாநாட்டிற்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக 10 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    டிஜிவ்க்

    51 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றிய எடப்பாடி பழனிச்சாமி 

    இந்த பார்க்கிங்ளில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த மாநாட்டிற்காக வலையங்குளம் பகுதியில் உள்ள மாநாட்டு திடலில் 51 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.

    அந்த மாபெரும் கொடிக்கம்பத்தில் 8 அடி நீளம், 16 அடி அகலம் கொண்ட அதிமுக கொடியை இன்று எடப்பாடி பழனிசாமி ஏற்றினார்.

    அவர் கொடியை ஏற்றியதும், ஆயிரம் கிலோ ரோஜா மலர்கள் அவர் மீது தூவப்பட்டன.

    அதன் பிறகு, அவர் சமாதான புறாக்களை மாநாட்டு திடலில் பறக்கவிட்டார்.

    இன்று மாலை, எடப்பாடி பழனிசாமி மீண்டும் மாநாட்டிற்கு வரும் போது இதே போன்ற ரோஜா மலர்கள் தூவப்படும் என்று கூறப்படுகியது.

    ட்விட்டர் அஞ்சல்

    எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றினார் 

    #BREAKING அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை கட்சி கொடியேற்றி தொடங்கி வைத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி #ADMKConference #EdappadiPalaniswami #MaduraiADMKConference #news18tamilnadu https://t.co/uk2cvptM3n pic.twitter.com/6cn3xyIeNv

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) August 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    அதிமுக
    எடப்பாடி கே பழனிசாமி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மதுரை

    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது சென்னை
    மதுரை கருத்தரங்கிற்கு வந்த குஜராத் மாணவி பாலியல் பலாத்காரம் - தமிழக மாணவர்கள் 2 பேர் கைது  குஜராத்
    வடை, பாயசம்...இந்த தமிழ் புத்தாண்டிற்கு என்ன சமைக்கலாம்? தமிழ்நாடு
    மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையிலிருந்து 30ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவு  சித்திரை திருவிழா

    அதிமுக

    அதிமுக பொது செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணை  ஓ.பன்னீர் செல்வம்
    எடப்பாடியை அங்கீகரிக்க கூடாது - ஓபிஎஸ் சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு  தேர்தல் ஆணையம்
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது  எடப்பாடி கே பழனிசாமி
    கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டி - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு  கர்நாடகா

    எடப்பாடி கே பழனிசாமி

    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல்-5 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல்-டி.சி.கிருஷ்ணனுன்னி முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல் ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025