NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "அரசின் அலட்சியத்தை காட்டுகிறது": கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து TVK தலைவர் விஜய் கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    "அரசின் அலட்சியத்தை காட்டுகிறது": கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து TVK தலைவர் விஜய் கண்டனம்
    அரசின் மெத்தன போக்கே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன

    "அரசின் அலட்சியத்தை காட்டுகிறது": கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து TVK தலைவர் விஜய் கண்டனம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 20, 2024
    10:31 am

    செய்தி முன்னோட்டம்

    கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 29க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து துரித நடவடிக்கை எடுக்கதாக காரணத்திற்காக மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

    எனினும் இது அரசின் மெத்தன போக்கே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

    பாஜக மாவட்ட தலைவர் அண்ணாமலை இது பற்றி ஆளும் திமுக அரசை சாடிய நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவுள்ளார்.

    இதற்கிடையே தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனரும் நடிகருமான விஜய் இது பற்றிய அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    விஜயின் அறிக்கை

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

    — TVK Vijay (@tvkvijayhq) June 20, 2024

    அரசை எதிர்த்து அறிக்கை

    ஆளும் தமிழக அரசை எதிர்த்து நேரடியான அறிக்கை வெளியிட்டுள்ள விஜய்

    இதுவரை தமிழக அரசையோ, மத்திய அரசையோ அதிகமாக கண்டிக்காமல் மேலோட்டமாக அறிக்கை வெளியிட்டு வந்த விஜய், இந்த விவகாரத்தில்,"கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது" என நேரடியாக தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    மேலும், "இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்தார்.

    இதற்கிடையே நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் தனது ஆதரவு இல்லை என்பதையும் 2026 தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக வெற்றி கழகம்
    விஜய்
    கள்ளக்குறிச்சி
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தமிழக வெற்றி கழகம்

    விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம் விஜய்
    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று மாலை அறிமுகம் நடிகர் விஜய்
    மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்; தவெக வெளியிட்ட அறிவிப்பு விஜய்
    10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்  விஜய்

    விஜய்

    இந்த வருடத்தின் பிரபலமான டாப் 10 படங்கள்: ஐஎம்டிபி வெளியிட்ட தரவரிசை லியோ
    விஜய்-ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்திற்கு கதை எழுதும் அட்லீ நடிகர் விஜய்
    2023 Year round up- இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய இந்திய படங்கள் ரஜினிகாந்த்
    2023 Year Roundup- இந்தாண்டில் உயிரிழந்த திரைத்துறை பிரபலங்கள் ஒரு பார்வை ரஜினிகாந்த்

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு இந்தியா

    காவல்துறை

    சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேராசிரியர்களிடம் விசாரணை  சேலம்
    கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது  பெங்களூர்
    கர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு  கர்நாடகா
    ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ வழக்கின் முக்கிய குற்றவாளி கைது  ரஷ்மிகா மந்தனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025