NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது 
    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது

    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது 

    எழுதியவர் Nivetha P
    Dec 05, 2023
    11:45 am

    செய்தி முன்னோட்டம்

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம்(டிச.,3) இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது.

    பல முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    மழைநீர் சூழ்ந்துள்ளதால் பல வாகனங்கள் பழுதடைந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் அதிக கனமழை மற்றும் மழை நீர் தேக்கம் காரணமாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையானது குறைக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக நாள்தோறும் 2,700 பேருந்துகள் இயக்கப்படும்.

    ஆனால் இன்று(டிச.,5) 1000 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று 320 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

    அதிமுக 

    18 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உதவி எண்கள் அறிவிப்பு 

    மேலும் மழை குறைந்து, நீர் வெளியேறிய பின்னரே வழக்கமான எண்ணிக்கையிலான பேருந்துகள் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, அதிமுக கட்சி சார்பில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்கள் தொடர்பு கொள்வதற்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னையை 18 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த உதவி எண்களை அதிமுக கட்சியின் ஐடி பிரிவு வெளியிட்டுள்ளது.

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மொத்தம் 18 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 எண்கள் வீதம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த அறிவிப்பு மற்றும் விவரங்களை எடப்பாடி கே பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    உதவி எண்கள் குறித்த அறிவிப்பு 

    மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில், சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர தொடர்பு ஒருங்கிணைப்பிற்கு உதவி எண்கள் பகுதி வாரியாக வழங்கப்பட்டுள்ளன.

    அவசர கால உதவிக்கு கீழ்க்கண்ட… pic.twitter.com/S8HhSjQutx

    — AIADMK IT WING (@AIADMKITWINGOFL) December 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கனமழை
    அதிமுக
    எடப்பாடி கே பழனிசாமி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சென்னை

    இயக்குனர் மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மூச்சுத் திணறலால் காலமானார் இயக்குனர்
    தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்  வானிலை ஆய்வு மையம்
    'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம்  அறநிலையத்துறை
    பாரத் கௌரவ் ரயிலில் பயணம் மேற்கொண்ட 80 பயணிகளுக்கு உடல்நிலை பாதிப்பு  பயணம்

    கனமழை

    தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை கனமழை - வானிலை ஆய்வு மையம் பருவமழை
    சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை சென்னை
    பலத்த மழை எதிரொலி - களக்காடு தலையணையில் குளிக்க 4வது நாளாக தடை திருநெல்வேலி
    தமிழகத்திலுள்ள 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  பருவமழை

    அதிமுக

    செந்தில் பாலாஜி பதவி நீட்டிப்பிற்கு எதிரான வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைப்பு  கைது
    நாடாளுமன்ற தேர்தல் - திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம்  நாடாளுமன்றம்
    கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை சிபிஐ
    சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு  எம்ஜிஆர்

    எடப்பாடி கே பழனிசாமி

    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில் சென்னை
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக
    அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது - பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் அதிமுக
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025