NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி 
    பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி

    பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி 

    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2023
    03:47 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்கான அதிமுக'வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமானது இன்று(டிச.,26)சென்னை வானகரத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி கே பழனிசாமி, 'பாஜக கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம். இனி என்றும் பாஜக'வுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்பதை இங்கே மீண்டும் ஒருமுறை கூறி தெளிவுப்படுத்துகிறேன்' என்று கூறியுள்ளார்.

    பாஜக'வுடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதில் இருந்து மு.க.ஸ்டாலின் தனது தூக்கத்தினை இழந்துவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும் அவர், மத்திய அரசினை குறைக்கூறி ஆளுங்கட்சியாக திமுக தப்பிக்க நினைக்கிறது என்றும், தேசிய கட்சிகளை நம்பி இனி ஒரு பிரோயோஜனமும் இல்லை. மக்களின் குரல் நாடாளுமன்றம் வரை ஒலிக்க வேண்டும் என்பதே அதிமுக'வின் எண்ணம் என்றும் பேசியுள்ளார்.

    கூட்டம் 

    மக்கள் நலன் கருதி தமிழகத்திற்கு தேவைப்படும் நிதியினை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரினார் 

    தொடர்ந்து பேசிய அவர், 'மத்தியில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சி ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் பார்க்கிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து இப்பொதுக்குழு கூட்டத்தில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகையினை ஏற்றி வழங்குவது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர் உடனடியாக சென்று ஆய்வு செய்திருந்தால் அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டிருப்பர் என்றுக்கூறிய எடப்பாடி பழனிச்சாமி,

    நிதியில்லை என்று கூறும் திமுக அரசு, அதனை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, 'தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுத்ததாக சரித்திரம் இல்லை. மக்கள் நலன் கருதி தமிழகத்திற்கு தேவைப்படும் நிதியினை மத்திய அரசு வழங்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திமுக
    அதிமுக
    பாஜக
    தேர்தல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    திமுக

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு தமிழ்நாடு
    'கெளதமியை ஏமாற்றிய நபருக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை' - அண்ணாமலை  அண்ணாமலை
    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    'சமத்துவ சமுதாயம் அமைப்பதற்கு ஒன்றிணைந்து பாடுபடுவோம்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்

    அதிமுக

    ஓ.பன்னீர் செல்வம் மகனான எம்.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்னும் தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்  சுகாதாரத் துறை
    அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி  திண்டுக்கல்
    அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை எடப்பாடி கே பழனிசாமி

    பாஜக

    தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ் தெலுங்கானா
    தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை  தேர்தல்
    ராஜஸ்தான் முதல்வர் கெலாட் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் ராஜஸ்தான்
    தெலுங்கானா தேர்தல்: ஸ்டண்ட் அடித்தும் டெபாசிட் இழந்த பவன் கல்யாண் தேர்தல்

    தேர்தல்

    வாக்காளர் அடையாள அட்டையின்றி ஓட்டளிப்பது எப்படி எனத்தெரிந்து கொள்ளுங்கள் வாக்காளர் அடையாள அட்டை
    மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு துவக்கம் - பலத்த பாதுகாப்பு  மத்திய பிரதேசம்
    ராஜஸ்தான் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜூன் கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே
    ஜனவரி 12ம்.,தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் - இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025