NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்
    இந்தியா

    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்
    எழுதியவர் Nivetha P
    Mar 28, 2023, 07:23 pm 0 நிமிட வாசிப்பு
    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்
    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

    தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் மதுபான பாட்டில்கள் பொது இடங்களில் இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் வீசப்படுகிறது என்று தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. இதே போல் பிற மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை கொண்டு வர உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, தற்போது இந்த காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தினை கோவையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தவுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியீடு

    இது தொடர்பான அறிக்கையினை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி அந்த அறிக்கையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 பெறப்பட வேண்டும். இதற்கான ஸ்டிக்கரை மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு தான் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலி மது பாட்டில்களை திரும்பவும் மதுபான கடையில் கொடுத்து அந்த ரூ.10யை திரும்ப பெற்று கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஒத்துழைப்பை மது அருந்துவோர் அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றம்
    கோவை

    தமிழ்நாடு

    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை கேரளா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழகம்
    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  வனத்துறை
    அமலாக்கத்துறை ட்விட்டர் பதிவு குறித்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம் உதயநிதி ஸ்டாலின்

    சென்னை உயர் நீதிமன்றம்

    கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஆயுர்வேதம்
    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்  தமிழ்நாடு
    RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம்  தமிழ்நாடு
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி

    கோவை

    பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்  தமிழ்நாடு
    கின்னஸ் சாதனையை நோக்கி 'வீலிங்' செய்யும் கோவை இளைஞர் தமிழ்நாடு
    தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!  தமிழ்நாடு
    சைக்கிளிங் வீராங்கனையின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023