NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு
    குட்காவை தடை செய்ய தற்போதுள்ள விதிகளில் திருத்தம் செய்யலாமா அல்லது புதிய சட்டத்தை இயற்றலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்: அமைச்சர்

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 28, 2023
    02:15 pm

    செய்தி முன்னோட்டம்

    சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(ஜன 27) வெளியிட்ட அறிக்கையில், குட்கா மற்றும் இதர மெல்லக்கூடிய புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.

    தடையை நீடிப்பதற்காக, தற்போதுள்ள சட்டம்/விதிகளின் கீழ் திருத்தங்களை கொண்டு வர முடியுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று அவர் கூறி இருக்கிறார்.

    குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களை தடை செய்வதற்கான உத்தரவு ஒவ்வொரு ஆண்டும் FSSA, 2006இன் பிரிவு 30(2)(ஏ) இன் கீழ் உணவு பாதுகாப்பு ஆணையரால் வழங்கப்படுகிறது.

    சென்னை

    புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது புகையிலை பொருட்கள் தான்: அமைச்சர்

    குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்த தடையை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஒரு அறிக்கையை வெளியிட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதற்கு மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

    இதற்காக, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    அமைச்சரின் அறிக்கையில், "உணவு பாதுகாப்பு ஆணையர்கள் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தடை விதிக்க உத்தரவிடுகிறார்கள். தடை செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்களே வாய் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? மெரினா
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு

    தமிழ்நாடு

    'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம் - திண்டாடும் பொதுமக்கள் கோவை
    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் திருச்சி
    திமுக-பாஜக சண்டைக்குள் சிக்கி கொண்ட தல-தளபதி திமுக
    பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025