NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆவின் ஊழியர்களின் இடைக்கால உத்தரவிற்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்
    இந்தியா

    ஆவின் ஊழியர்களின் இடைக்கால உத்தரவிற்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்

    ஆவின் ஊழியர்களின் இடைக்கால உத்தரவிற்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்
    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023, 02:04 pm 1 நிமிட வாசிப்பு
    ஆவின் ஊழியர்களின் இடைக்கால உத்தரவிற்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்
    முன்னறிவிப்பில்லாத பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை

    ஆவின் நிர்வாகத்தில் அதிமுக ஆட்சியின்போது பணி நியமனங்களில் விதிமுறை மீறல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்த 2020-2021ம் ஆண்டுகளில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் நேரடியாக நியமிக்கப்பட்ட 236 ஊழியர்களை ஆவின் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 25 ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஊழியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணி நீக்க தொடர்பாக எந்த நோட்டிஸும் கொடுக்கவில்லை என்று கூறினார்.

    முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

    இதனை தொடர்ந்து, ஆவினில் எந்த நோட்டீஸும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பாக ஆவின் நிறுவனம் தக்க விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறிய நீதிமன்றம், இந்த வழக்கினை மார்ச் மாதம் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, அதிமுக ஆட்சியின் போது லஞ்சம் பெற்று பணி ஆணை பிறப்பித்ததாக கூறி இந்த 25 பேரை ஆவின் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. 2 ஆண்டுகளாக பணியில் நீடிக்கும் நிலையில் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு

    சென்னை உயர் நீதிமன்றம்

    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் கோவை
    அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - ஓபிஎஸ் மேல்முறையீடு அதிமுக
    தமிழக அரசை மிரட்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ கர்னல் மன்னிப்பு கோரியதால் முன்ஜாமீன் இந்தியா
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023